சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: பஞ்சாப் அணி வெற்றி; ஆனாலும் பலனில்லை!

பஞ்சாப் அணியின் அணித்தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சாம் கரண் தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த டில்லி அணி!

          இன்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. டெல்லி அணியின் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

ஜூன் 21 – சூரிய கிரகணம்! சூடாமணி நாம கிரகணம்!

ஜூன் 21 சூரிய கிரகணம். சூடாமணி நாம கிரகணம்.

வாரங்கலில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அனுமான் சிலை!

அனுமான் சிலையை செதுக்குவதற்கு ஓராண்டிற்கு மேல் பிடித்தது. வாரங்கலில் பல சிற்பிகள் சேர்ந்து கிரானைட் கல்லில் இருந்து 25 அடி விக்கிரகத்தை செதுக்கினார்கள்.

மக்கள் முழுமையாக ஒத்துழைத்தால்… ஊரடங்கு குறித்து அச்சம் தேவையில்லை: ஆர்.பி.உதயகுமார்!

மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழு ஊரடங்கு பற்றி அச்சப்பட தேவை இல்லை என்று கூறினார்.

சீன எதிர்ப்பாக… டிக்டாக்கில் இருந்து விலகிய சாக்‌ஷி அகர்வால்!

நடிகை சாக்‌ஷி அகர்வால் இன்று தனது டிக்டாக் கணக்கிலிருந்து தன்னை விலக்கி கொண்டார். டிக்டாக்கில் அவரை 2.18 லட்சம் பேர் பின்பற்றியிருந்தனர்.

கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிய சிவகாசி பஸ்ஸ்டாண்ட்!

வைரஸ் தொற்று அச்சம் ஒரு பக்கம், வதந்திகளால் ஏற்படும் அச்சம் ஒரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டு வருகிறது.

இப்படியும் கிராமங்களில் தண்டோரா… சென்னையில் இருந்து யாரையும் கிராமத்துக்குள் வுடாதீங்க..!

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களால் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று 4ஆவது ஆளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது....

ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்!

ஆர்ப்பாட்டம் என்னவோ சீனாவ கண்டிச்சு… அதுக்கும் கூட அரெஸ்ட் செஞ்சாங்க தென்காசி போலீஸ்! காரணம், ஆர்ப்பாட்டம் செய்தவங்க பாஜக., ஆச்சே!

கொரோனா: 38 அலுவலர்களுக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் ராமநாதபுரம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300ஐ தொட்டுள்ளது.

யாரையும் கட்டாயப்படுத்த அல்ல… கொரோனாவை கட்டுப்படுத்தவே ஊரடங்கு: முதலமைச்சரின் விளக்கம்!

➤ யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு.

ஒரே நாடு ஒரே கார்டு அக்டோபர் 1 முதல் அமல்! அமைச்சர் காமராஜ்!

பயோ-மெட்ரிக் கருவிகளை கொள்முதல் செய்து, அதனை நியாய விலைக் கடைகளில் உள்ள விலைப்பட்டியல் கருவிகளுடன் இணைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

பதிலடி கொடுக்க விமானப்படை தயார்: தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா!

உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.
Exit mobile version