சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: அந்த சம்பவத்துக்கு பின்… சுதாரித்துக் கொண்ட கே.எல்.ராகுல்!

லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை எளிதில் வென்றது நியூசிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டியில், முதலில்...

மகாசிவராத்தி: மும்பை பங்குச் சந்தை விடுமுறை

மகாசிவராத்திரி விழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி விழாவான இன்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால்...

சங்கரராமன் கொலைவழக்கில் விடுதலையான தாதா அப்பு புற்றுநோயால் மரணம்

சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான தாதா அப்பு புற்றுநோய் பாதிப்பில் உயிரிழந்தார். காஞ்சிபுரம் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலையில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான தாதா அப்பு...

‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாகிறது  ‘நூறாவது நாள்’!

எண்பதுகளில் கலக்கிய படம் 'நூறாவது நாள்' .அதன் தாக்கம் பலகாலம்இருந்தது.  இப்போது அந்தப் படம் மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் 'ரீபூட்' முறையில் மீண்டும் உருவாக இருக்கிறது. படத்தை இயக்க இருப்பவர்...

கள்ளக் காதலனுடன் மனைவியையும் வெட்டிக் கொன்றவர் போலீஸில் சரண்

தனது மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவர் ஆத்திரம் தீராமல் தன் மனைவியையும் வெட்டிக் கொன்று, போலீஸில் சரண் அடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச்...

உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்ற இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி...

லிங்கா பட நஷ்ட விவகாரம்: “மெகா பிச்சை” போராட்டத்துக்கு முடிவு

சென்னை: லிங்கா திரைப்பட நஷ்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், மெகா பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து...

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் 82.5% வாக்குகள் பதிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் 82.5 % வாக்குகள் பதிவானது. சில மையங்களில் மட்டும், வாக்காளர்கள் அதிகமாக இருந்ததால், 6 மணிக்கு மேலும் வாக்குப்போட அனுமதிக்கப்பட்டனர்....

ரயில் விபத்து நடந்த இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் செல்லவில்லை!

சென்னை: ஓசூர் அருகே ரயில் விபத்து நடந்த இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் எவரும் செல்லவில்லை. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான ஆனைக்கல் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து...

தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி- வசனம் நீக்கம்!

தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனத்தை அதன் இயக்குநர் கேவி ஆனந்த் நீக்கியுள்ளார். புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான கி.ராஜா சென்னை...

ஜெயலலிதாவுக்காக ஏன் வாதிடுகிறீர்கள்? இளவரசிக்காக மட்டும் வாதாடுங்கள்’: நீதிபதி கண்டிப்பு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையின்போது, இளவரசி சார்பாக வாதிடுவதைவிடுத்து ஜெயலலிதா சார்பாக வாதிட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று இளவரசி வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கண்டிப்பு தெரிவித்தார். ஜெயலலிதா மீதான சொத்துக்...

இலங்கையிலிருந்து படகுகளை திரும்பக் கொண்டுவரும் செலவு: தமிழக அரசு ஏற்பதாக அறிவிப்பு

சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் விடுவித்திருக்கும் நிலையில், அவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான செலவை தமிழக...
Exit mobile version