கட்டுரைகள்

Homeஇலக்கியம்கட்டுரைகள்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

‘சங்கி’ நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற

“மா” புராணம்

அரிசி மா சத்துமா இவைகளைப் பற்றித்தான் கீழே விவரமாகத் தந்துள்ளேன். பூஜைக்கு உரியவை இந்த அரிசிமாவும் சத்துமாவும்!!

ஒப்பந்தத்தை மீறி… மணி ஏன் அடித்தது?

கடமையை ஒழுங்காகச் செய்தால் அதுவே மிகச்சிறந்த இறை பணியாகும். மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் கோகுலாஷ்டமி

காளிங்கனும் கண்ணனும்!

ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார். அப்போது நீரில் இருந்த மீன்கூட்டங்களிடம்

நதிகள் தந்த கலை!

ஆடி மாதம் என்றவுடனே பாய்ந்து வரும் நதிகளே நமக்கு நினைவில் வருகின்றன. நதிகள் நமக்கு வாழ்வியலுக்கு தேவையான பல அற்புத விஷயங்களை

சுதந்திரப் போராட்டத்தில் என் குடும்பம்: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்!

ந்த நூலை என்னுடைய குடும்பத்தில் சுதந்திரப் போராட்டத்திற்காக மறைமுகமாகவும் நேரடியாகவும் குரல் கொடுத்த என் மூதாதையர்களுக்கு

இன்று கவியரசு கண்ணதாசன்.. பிறந்த தினம்..

இன்று ஜூன் 24பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்கவியரசு கண்ணதாசன்..பிறந்த தினம்... பல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற 'கவியரசு' கண்ணதாசன். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர்....

பிரதமர் மோடியின் தமிழ்க் குரல்!

அவரது சாதனைகள் அதிகம். சுருங்கச் சொன்னால்... தமிழகத்தின் மோடியின் குரல்!ஆலிண்டியா ரேடியோ ப்ரோக்ராம் எக்ஸிக்யூடிவ்!

வைகாசி அனுஷம்: வள்ளுவர் திருநாள்!

தமிழ்மக்கள் அனைவரும் எவ்வித மாறுபாடுமின்றி வைகாசி அனுட நாளைத் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாட வேண்டும்

வாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி!

இது நெய்வேலியில் நடந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பதினைந்து நாட்களில் ஜயகாந்தன் அண்ணாவையும் திமுக., வையும் மிகக் காட்டமாகப் பேசினார். நிலையாமை

அறப்பளீஸ்வர சதகம்: கவி வணக்கம்!

கவி வணக்கம் மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகைமருக்கொழுந் துயர்கூ விளம்மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூடமணிமுடி தனிற்பொ றுத்தேசிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகுசெம்முள்ளி மலர்சூ டவேசித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகாதேவதே வா!தெ ரிந்தேகலைவலா ருரைக்குநன் கவியொடம்...

அறப்பளீஸ்வர சதகம்: சிவன்!

சிவமூர்த்தி பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்பெரியன், உயர் வதுவை வடிவன்பிச் சாடனன்,காம தகனன்,மற லியைவென்றபெம்மான், புரந் தகித்தோன்,மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடிவௌவினோன், வீரே சுரன்,மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்வனசரன்,கங்கா ளனே,விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்திமிக்கசக்...
Exit mobile version