இலக்கியம்

Homeஇலக்கியம்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் காலமானார்!

தோளில் ஒரு ஜோல்னாப் பையோடு வருகை புரிவார். சாகித்ய அகாதமி நடத்தும் கூட்டங்கள் எதையும் அவர் தவறவிட்டதில்லை.

உத்தமனே நீ உறங்கு

இளைப்பாறு களைப்பாறு உன் பணி நாம் முடிப்போம் உத்தமனே நீ உறங்கு !

வலிமுற்றச் செய்துவிட்டீர் ஐயா!

வலிமுற்றச் செய்துவிட்டீர் ஐயா நீங்கள் வணங்குகிறேன் வணங்குகிறேன் கண்ணீர் கொண்டு..

வீரத்துறவிக்கு வீரவணக்கம்!

விராவியகன் றுயர்கின்ற இந்து ராஷ்ட்ரம் மேலோங்க நாமுயர்ந்தே விளங்கு வோம், ஓம்!

நவயுக கவி சக்ரவர்த்தி குர்ரம் ஜாஷுவா – 125வது பிறந்தநாள்!

தன் கவிதைப் பயணம் என்னும் வெற்றிக் கொடியை தெலுங்கு இலக்கிய வானில் உயரப் பறக்கவிட்ட உலக மனிதர் குர்ரம் ஜாஷுவா.

சிறுகதை: ஆரம்பம் எனும் ஓர் அனுபவம்!

ஒவ்வொரு முறையும் கெஞ்சத்தான் வேண்டும். அவர் படித்துப் பார்த்து கமெண்ட் சொல்லாவிட்டால் பத்திரிகைக்கு அனுப்பும் தைரியம் எனக்கு வரவில்லை.

சிறுகதை: எனக்கு இதுதான் முதல் அனுபவம்!

இந்த கிளாஸ் இல்லாவிட்டால் மாலைப் பொழுது அந்தக் குடுபத்தாருக்கு மகிழ்ச்சியாகக் கழிந்திருக்கும். இப்போது ஏதோ கட்டுப்பாடு போல்

ராணி இதழாசிரியர் ராமகிருஷ்ணன் காலமானார்!

கடைசிக் காலங்களில் தாயாருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்தது குறித்து

இன்று… ஸ்ரீசந்திரசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆராதனை நாள்!

இன்று (17.09.2020) மகாளய அமாவாசை. சிருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளின் ஆராதனை நாள்

சிறுகதை: வேப்ப மரத்தை வெட்டிய போது…!

கணையாழி களஞ்சியம் பாகம் 3ல் இந்தச் சிறுகதை இடம்பெற்று இலக்கிய, சமூகவியல் சிறுகதைகளுக்கான ஆய்வுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது

பூங்கனல் பழக்கிய சாமரம்!

பாவலன் பாரதி பாவினில் பூங்கனல் பழக்கிய சாமரம்நான்!

இலங்கை யாழ்ப்பாணத்தில் பாரதி 99வது நினைவு தினம்!

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
Exit mobile version