இலக்கியம்

Homeஇலக்கியம்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

பாரத தேசக் கொடி : சுதந்திர தின சிந்தனை!

"பாரத தேசக் கொடி" (கவிஞர் மீ.விசுவநாதன்) பாரத தேசக் கொடிபாரீர் ! - அது பறக்கும் அழகின் கதைகேளீர் ! மாரத வீரர் தியாகிகளும் - ஒளி மங்காத் தவசி, ஞானிகளும் தாரக மந்தி ரமாய்த்தினமும் - வீர சங்கம் முழங்கி வருகின்ற பூரண...

‘வந்தே மாதரம்’ எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி!

"இந்த கீதம் புகழ் பெறப் போவதைக் காண நான் இல்லாமல் போகலாம். ஆனால் இதனை ஒவ்வொரு இந்தியனும் தேச பக்தி ததும்பப் பாடுவான் என்பது திண்ணம்" என்று தீர்க்க தரிசனத்தோடு உரைத்தார் பங்கிம்...

இப்படி செய்தால் வலிப்பு நோயை தடுக்கலாம்…!

வலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான...

தேச ஒற்றுமை சபதம் ஏற்பு தினம்..!

உங்கள் அனைவரையும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அன்புடன் அழைக்கிறது.

தியாகச் சிறைகள் பேசும் கதைகள்!

ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமானில் உள்ள தியாகச் சிறைகளை தரிசித்து வர வேண்டும். அப்போதுதான் அன்று பலர் செய்த தியாகத்தின் பலனாகப் பெற்ற சுதந்திரத்தை இன்று போற்றி பாதுகாக்கும் ஊக்கம்...

இன்று… சிவபிரதோஷம்!

சிவபிரதோஷம் : "சிவகுடும்பம்" கவிதை: மீ.விசுவநாதன் வழிவிடு தெய்வம் இவரென்று - தினம் வழிபடு கின்றோம் சிவரூபம் விழிவழி உள்ளே இவர்சென்று - நம் வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை. வழிவழி யாக சிவநாமம் - நம் வாக்கிலே நின்று நமைக்காக்கும் அழிவது தீய குணமென்று -...

பயணச்சீட்டு சேகரிப்புக் கலை நூல் வெளியீடு!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பயணச்சீட்டு சேகரிப்பு கலை நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. பணத்தாள்கள் சேகரிப்பாளர் சங்கத்தின் நாணயவியல் சேகரிப்பாளர் லக்ஷ்மிநாராயணன் நூலினை வெளியிட ரமேஷ் பெற்றுக்கொண்டார். திருச்சிராப்பள்ளி பணத் தாள்கள்...

உள்ளத்தில் உண்மை இருக்க உலகத்தோர் உயர்வு செய்வர் !

உலகுக்கே படியளக்கும்"" ஈசன்""" உமக்கு படியளக்க மாட்டாரா ??? காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன். சற்று...

தமிழகத்தில் மழை தொடரும்… ஆனா தொடராது… ! ரமணன் !

நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கோவை, சேலம்,...

பண்டமாற்று! அரைகிலோ ப்ளாஸ்டிக்கு சாப்பாடு !

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி நகரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, நூதன முறையில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, மறுசுழற்சி செய்யக்கூடிய அரை கிலோ...

ஐயெட்டு ஆண்டுகழிந்து ஆளவந்த அத்திவரதா… இன்னுமொரு தரிசனம் எமக்கருளும்!

அத்தி வரதர் வைபவம் நான்முகன் ஓமத்தீயில் நல்லதோர் நிமித்தம் கொண்டு வான்முகம் வந்ததேவா! கவின்கச்சி அத்திவரதா!பூண்முகம் உதயகதிரின் பொன்வண்ணம் தோய்ந்திருக்க தேன்மிகும் நீங்காகருணை நேத்திரம் வழிய வந்தாய்!! - 01 அந்நியர் படையெடுப்போ? ஆகாதார் துயர்கொடுப்போ? முந்தையர்  நற்குலத்தோர் மூடிநீர் குளத்திலிட்டார் பிந்தையர்  மேன்மைகாண  சொப்பனம் பேசிநீரும் எந்தையர் எட்டுஐந்து ஆண்டுகள் கழியவந்தீர்!! -...

மக்கள் போற்றும் மகராசி ராணி ருத்ரமா!

'எங்கே பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்களோ அங்கே ஐஸ்வர்யம் தாண்டவமாடும்’ என்று கூறுவர் நம் முன்னோர். பஞ்ச பூதங்களையே ஆணையிட்டு அடக்கிய வீர மாதரசிகளின் வரலாறுகளை நம் புராணங்கள் எழுதிச் சென்றுள்ளன. தைரிய சாகசத்திற்கும் விசாலமான...
Exit mobile version