கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

நான் … கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…

கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்... ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்... நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்... பொதுவாய் காரியமானால் கழற்றி விடுவர்... அது எனக்கும் பொருந்தும் உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான் இப்போது காட்சிப் பொருளாய் ஓர் ஓரத்தில்... என் நான்கு...

தலைவரை… ஒரு முறையேனும் ‘அப்பா’ என அழைப்பேனோ…?

ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம்...

எழுந்து வா… என் தலைவா …!

அழியாத தமிழ்க் காவியம் தமிழர்கள் மனத்தில் அழியாத ஓவியம் தமிழ்த் தாய் அஞ்சுகம் பெற்றெடுத்து தமிழுக்கு தாரை வார்த்த தவப் புதல்வன்! திருக் குவளை தந்த சீமான் தமிழ் கண்ட தலைமகன் செம்மொழி தந்த செந்தமிழன் இலட்சம் பேர் அமர்ந்திருக்க சிங்கமாய் மேடையில் நீ...

முகவரி எழுதிய முகம் தெரியா கவிதை!

முகநூலில் கவிதை எழுதத் தொடங்கிய பெண்ணிடம் சிற்றிதழ்கள் பற்றித் தெரியுமா என்றார் பிராது சொல்லியே புகழ்பெற்ற கவிஞர்! பதில் சொல்வதற்குள் நான்கைந்து கவிதைகள் சடசடவென்று வந்து விழுந்தன உள்பெட்டிக்குள்... சூப்பர், மகிழ்ச்சி, அற்புதம் என்றெல்லாம் ... தன் கவிதைகளுக்கு வரும் பாராட்டுகளால் குழம்பியிருந்தவளிடம் அடுத்த வாரத்தின் தீவுப் பயணத்தில் உடன் வர முடியுமா...

வந்தேமாதர கீதம் – பாரதியின் தமிழாக்கம்!

வந்தே மாதரம் ... தாயை வணங்குவோம்! *** நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர் பூந்தென்றலும் கொழும்பொழிர் பசுமையும் வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை தென்நிலவதனில் சிலிர்த்திடும் இரவும் தன்னியர் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேன்மொழி...

அந்த ஆளுயர ரோஜா மாலை…!

அந்த ஆளுயர மாலை ஒரு முழு ரோஜாத் தோட்டத்தைக் காலி செய்திருந்தது. பூக்கட்டும் பண்டாரப் பெண்களின் விரல்கள் அதற்குள் புதைந்திருந்தன. அரசியல் கணக்குகளின் துல்லியமான ஜரிகை இழைகள் வெளியே இறுக்கியிருந்தன. ஈரமான வாழை நாரினால் மாலையின் முதுகெலும்பு அடியாழ மையத்தில் நெளிந்து சிரசுக்கு...

அவனும் இவனுமாய் …. இமயமும் பொதிகையுமாய்..!

வீரம் விளைந்த மண் ஈரம் நிறைந்த மனம்! அங்கே போர்க் களத்தில் போராடும் ராணுவவீரன் போல் இங்கே நீர்க் களத்தில் நின்றாடும் காவலனின் நிதர்சனம்! துப்பாக்கி ரவைகள் துளைத்தாலும் துயர் மறந்து ஆயுதத்தை தயக்கமின்றித் தாங்கியபடி முன்னோக்கி நடைபோடும் கால்கள் அவனது...! அருவிநீர் அம்புகளாய்ப் பாய்ந்தாலும் அதை சகித்து சிறுகழியை சந்தோஷமாய்...

இயமத்தில் வளர்ந்த குரு சீட தத்துவம்!

இமயத்தின் வசீகரம்... என்னுள்  ஆதி காலத்தை வேத காலத்தை காட்சிப் படுத்தியது!

நிழலாடும் நெஞ்சத்தில் இமயத்தின் வசீகரம்

வாயு தேவன் நெஞ்சில் ஈரம் கொண்டு மண்ணின் மலையுச்சியில் பனியாய்க் கடினப்படுத்துகிறான்.

ஜாலியன் வாலாபாக்: மறக்க மாட்டோம்; உறக்கச் சொல்லுவோம்!

அன்றே ஜாலியப் வாலாபாக்கில் சொன்னார்கள்... "*வந்தேமாதரம்"*....

காவிரிக்காகக் கவிதை படைத்த கபிலன்!

காவிரி வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தண்ணீர் விடியல் என்ற பெயரில் கவிஞர் கபிலன்  தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டிருக்கிறார். போராட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்வதாக அதில் கூறியிருக்கிறார்.

உதவ வேண்டும் எனில் என்னை நானாய் வாழவிடு

உதவி ஏதும் செய்தே ஆகவேண்டும் என்றால்
Exit mobile version