கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கார்த்திகை மாத ஒளிவெள்ளம்

கார்த்திகை மாத ஒளி வெள்ளம் | கவிதை: மீ.விசுவநாதன் தீர்த்தனை எண்ணி வழிபடவே - மனத் தீவினில் தீயின் புதுவண்ணம் கார்த்திகை மாத ஒளிவெள்ளம் - நம் கவலைகள் போக்கும் அதுதிண்ணம் மாமலை அண்ணல் சிவனுருவை - விண் மண்ணிலே காட்டும் மலைநெருப்பு ஆவலைத்...

கஜாவினால் கசங்கின இதயங்கள்…

அசுரக் காற்றொன்று ராட்சச கரம் கொண்டு அப்பாவி நிலங்களை சூறையாடியது நடுநிசி என்றும் பாராது புகுந்து உயிரையும் உடைமையையும் பிடுங்கி வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து ஊளையிட்டுச் சென்றது அய்யகோ எம்மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி அலறினர் துடித்தனர் தோராயமாய் அரசு குறித்து வைத்திருந்த சேத மதிப்பீட்டையும் தாண்டி நீண்டது பாதிப்பு நகரமோ கிராமமோ இருளை...

ஒளி தீப விழா…!

 "ஒளிதீப விழா"  கவிதை: மீ.விசுவநாதன்  கண்ணா கண்ணா நீதான் - மாமன் கம்ச(ன்) உயிரை மாய்த்தாய் கண்ணா கண்ணா நீதான் - நர காசு ரனுயிர் ஓய்த்தாய் கண்ணா கண்ணா நீதான் - அவன் கடேசி ஆசை ஈந்தாய் கண்ணா கண்ணா உந்தன் -...

தாமிரபரணித் தாய்! மகாபுஷ்கர நாயகி!

(தாமிரபரணி மகாபுஷ்கரத்திற்காக எழுதியது)

உள்ளம் அதனுள் கள்ளம்

எந்த ஒன்றைச் செய்தாலும் - இவர் ஏதோ ஒர்குறை சொல்கின்றார் வந்த மனிதர் முன்பாக - ஒரு வறட்டுச் சிரிப்பு உதிர்க்கின்றார்   அடுத்த வீட்டுக் குழந்தையிடம் - ஒரு அயலான் போல நடக்கின்றார் எடுத்து பணத்தை ஏழையர்க்கு - அட ஏன்நான் தரணும்...

அன்பான பிள்ளை

அன்பான பிள்ளை (மீ.விசுவநாதன்) அழகழகாப் பிள்ளையாராம் - அவர் ஆனைமுகப் பிள்ளையாராம் குழந்தையவர் கையினிலே - சுவை கொழுக்கட்டை கொண்டவராம் அருகம்புல் எருக்கணிந்து- நம் அகங்காரம் போக்கிடுவார் பருகபல பட்சணங்கள் - தெருப் பசங்களுக்குத் தந்திடுவார் சின்னதான கண்களாலே - நாம் செய்வதெலாம் அறிந்திடுவார் சொன்னசொல்லைக் காப்பாற்றும் -நம் சொக்கன்மகன் பிள்ளையாராம் மூஞ்சூறு...

செப்.11… பாரதி தினம்… பாரனு தினம்… பாரது தனம்!

கூடிக் கிழப் பருவம் எய்தி - கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ??

முக் கண்ணனைப் போற்றும் சிவ பிரதோஷம்!

இன்று சிவப் பிரதோஷம் முக் கண்ணப் பெருமானை முழுதாய்ப் போற்றி வணங்க...

ஆசிரியர்கள் எனும் ஆச்சர்யம்…

ஓதுவதை ஒரு தொழிலாய் ஏற்காமல் ஓங்காரம் இசைப்பதாய் எண்ணி ஓயாமல் உழைக்கும்....

சத்திய முழக்கம் செய்த ஸ்வாமிஜி!

இந்த வருடம்... மிக முக்கியமான வருடம்.. செப்டம்பர் 11 - சுவாமிஜி சிகாகோவில் ‘சகோதர சகோதரிகளே’ என இந்திய மண்ணின் மரபுத் தத்துவத்தை முழங்கியதன் 125ஆம் ஆண்டு! இதற்காக ஒரு கவிதை எழுதித் தரக்...

கம்பனைப் பாடுவேன்!

பள்ளிப் பருவத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை எல்லாம் இப்போது எடுத்துப் படித்தால்... சிரிப்புத்தான் வருகிறது. அன்றைய அறிவுத் திறன் அப்படி.! தவறுகள் செய்து திருத்திக் கொண்டு பின்னர்தானே ஒரு பக்குவ நிலை...

மரணத்திடம் கம்பீரம்… வாஜ்பாயின் கவிதை!

மரணம் பற்றி அடல்ஜியின் கம்பீரமான கவிதை இது. மரணத்திடம் கம்பீரம் “மரணத்தின் வயது என்ன? இரண்டு கணம் கூட இல்லை. வாழ்க்கையின் தொடர்ச்சிகள் இன்று நேற்று வந்தவை அல்ல. வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று. மனதைத் தொலைத்து விட்டு மீண்டும் நான் வருவேன். கேவலம் மரணத்திடம் ஏன் பயம்...
Exit mobile version