கதைகள்

சிறுகதை: ஒருத்தியின் மகன்

ஒருத்தியின் மகன் - ஜெயஸ்ரீ எம். சாரி- மார்கழி மாதத்தின் இளங்குளிரில் தன் ஃபிளாட்டில் கிடைத்த இடத்தில் அழகான சிக்குக்கோலத்தை போட்டுக் கொண்டிருந்தாள் மீரா. அப்போது பக்கத்துத் தெருவில் உள்ள பெருமாள் கோயிலில்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

காட்சி தந்தார் கணபதி!

இந்தக் கதையை காஞ்சிப் பரமாச்சாரியாரும் தமது தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.)

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

பொது நலமுள்ளவர்களுக்கே லட்சுமி கடாட்சம் !

லட்சுமி வரும் வேளை அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி...''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!''என்றெண்ணி வீட்டுக்கு...

வயதானவர்கள் நம்மோடு இருக்க தகுதியற்றவரா?

தட்டாமல் ஒலி எழுப்பும்  மேளம் …!! தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒரு கதையாகும். முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை...

கடவுளின் கணக்கு துல்லியமாக இருக்கும் !

இறைவன் கணக்கு சிறுகதை ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்…, பெருத்த மழை வேறு..., அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா...

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா…??? ஆச்சரியங்களா…??

ஒரு கிராமம் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன்....

போகுமிடங்களுக்கு வயதானர்வகளை மறுத்து நாம் செல்லலாமா?

அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ ‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி...

நல்லத கெடுக்க ஒருத்தரிருந்தா உதவ ஆயிரம் பேர் இருப்பாங்க !

கழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. கழுகு...

அனாதையில்ல என்னைப் பெற்றத் தாய் !

தாய்மையின் சிறப்பு இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார். "தம்பி ஆஸ்பத்திரி போகணும்" "நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப்...

இன்றைய சிந்தனை: உழைப்பவரையே மக்கள் விரும்புவர்!

வேங்கைபுரி மன்னன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஊருக்கு மக்களைக் காணச் சென்றார்.. மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக் காணக் கிளம்பினர். அன்று யாரும் வேலைக்குச் செல்லவில்லை. தங்களுக்கு, மன்னர் ஏதாவது பணம் கொடுப்பார்...

ஆயிரத்திற்கு ஒருத்தி | Rs1000 for Pongal | Sri #APNSwami #Trending

செய்தி:- தமிழக அரசு பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு1000 ரூபாய் அறிவிப்பு.#APNTrending  - ஆயிரத்திற்கு ஒருத்தி       மூன்று நாட்களாக மாலினி மாமி ரொம்பவே மூட் அவுட்டாக இருந்தார். அடுக்களை...

சுயமரியாதை மிக்க நாங்கள் யாருக்கும் வாலாட்ட மாட்டோம்: சொன்னவை வாலறுந்த நரிகள்!

ஒரு காட்டில் கருத்துக் கொழுத்த ஆண்நரி ஒன்று இருந்தது. அது ஆண்டாண்டுக் காலமாகச் செய்துவந்த தவறு கண்டு பிடிக்கப்பட்டு அதன் வாலை அறுத்துவிட்டார்கள்.

சிறுகதை – புஷ்கர ஸ்நானம்

பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பேத்தி முகம் பார்த்து சிரித்தாள். மடியில் வைத்துக் கொண்டு பால் பாட்டிலை குழந்தைக்கு கொடுத்தாள் சீதா. 'பாவம் சீதா!' என்று அவளைப் பார்த்து பரிதாபப்பட்டான் ரவீந்திரன்.

கஷ்டங்கள் நமக்கு ஏன் வருகின்றன? யார் கொடுப்பது?

இவ்ளோ விசேஷ பூஜைகள், கடும் விரதங்கள் இப்படி எல்லாம் இருந்தும், ஏன் நமக்கு இவ்ளோ கஷ்டங்களை பகவான் கொடுக்கறார்...? கஷ்டங்களை பகவான் கொடுக்கலைம்மா...! அப்ப யார் கொடுக்கறா? தெரிஞ்சா போய் உலுக்கு உலுக்குன்னு உலுக்கி எடுத்து,...
Exit mobile version