December 5, 2025, 10:42 PM
26.6 C
Chennai

பாலியல் புகார் சொன்னால் கட்சியை விட்டு நீக்கம்: இதுதான் திமுக., ‘ஸ்டைல்’!

DMK woman alleges molestation from party functionary says - 2025

கரூர்: பாலியல் புகார் கொடுத்த பெண் நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கியுள்ளது திமுக., தலைமை. இந்த நடவடிக்கைக்கு பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஏப்.5ஆம் தேதி கரூர், வெங்கமேட்டில் திமுக., சார்பில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஆகியவை நடத்தப் பட்டது. அப்போது, திமுக., மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணிக்கு, வடக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் புகார் கூறினார். தொடர்ந்து போலீஸிலும் புகார் அளிக்கப் பட்டது.

ஊடகங்கள் முன்னிலையில் அந்தப் பெண் எழுப்பிய புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து #இடுப்புகிள்ளிதிமுக என்ற டிவிட்டர் ஹாஷ் டாக் பதிவு ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில், ஜெயமணி உள்ளிட்ட மூன்று பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர். ஜெயமணி, அவரது கணவர் கிரிவாசன், புகாருக்கு உள்ளான பிரபாகரன் மூவரும் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து திமுக., நிர்வாகிகள் தகவல் அளித்த போது, இது உள்கட்சி தனிப்பட்ட நபர்களின் பிரச்னை. அதை வெளியில் கொண்டு சென்றனர் என்று கூறினர். இதனிடையே, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறிய பெண் நிர்வாகியை நீக்கம் செய்து திமுக., எடுத்த நடவடிக்கை கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories