சென்னை

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை...

கொடநாடு குறித்து பேச… மேத்யூ சாம்வல்க்கு நீதிமன்றம் தடை!

கொடநாடு கொலை வழக்கு குறித்து ஊடகங்களில் பேசவும், ஆவணப் படங்களை வெளியிடவும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. பத்திரிகையாளர் மேத்யூ சாம்வல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ரூ.1.10 கோடி கேட்டு...

என்கவுண்டர்ல பல பேர போட்டுத்தான ஏடிஎஸ்பி ஆயிருக்கேன்..! வெள்ளைத்துரை கொக்கரிப்பு! இந்து முன்னணி புகார் மனு!

இந்து முன்னணி நிர்வாகிகளை கண்மூடித்தனமாகத் தாக்கிய ராமநாதபுரம் ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது. இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் ...

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை : சென்னை உயர் நீதிமன்றம்

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்! மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்...

உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி!

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டிற்கு...

வேலையே செய்யாத ஓசிச் சோறு ஊழியர்களுக்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் ஒரு கேடா?

கொள்ளை அடிக்கவும், முறைகேடுகளில் ஈடுபடவுமே உருவாக்கப்பட்ட அயோக்கியத் துறை என்று அறநிலையத் துறையை விமர்சிக்கிறார்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள். இந்நிலையில், இன்று அவர்கள் அறிவித்த உள்ளிருப்பு வேலை நிறுத்தம் குறித்து பலத்த கண்டனங்கள்...

லயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோவ்…!

அரசிடம் இருந்து மானியம் பெற்று, அரசின் திட்டங்களையே விமர்சித்து, அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் லயோலா கல்லூரி பெறும் மானியம் எவ்வளவு தெரியுமா? எல்லாம் கோடிக்கணக்கில்தான். சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி...

எச்சரிக்கையை மீறி ஏழு லட்சம் பேர்… வேலைக்கு செல்லவில்லை! அரசு நடவடிக்கை என்ன?

சென்னை: வேலை நிறுத்தம் செய்ய எச்சரிக்கை விடப்பட்டிருந்தும், சம்பளப் பணம் பிடித்தம் செய்யப் படும் என்று தலைமைச் செயலாளர் கூறியிருந்தும், இன்று ஏழு லட்சம் பேர் பணிக்குச் செல்லவில்லை என ஜாக்டோ ஜியோ...

லயோலாவின் பொய் பித்தலாட்டம்! மன்னிப்பு கேட்டது கல்லூரி அல்ல!

கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது வழங்கும் விழா, கலை விழா, ஓவியக் கண்காட்சி இவற்றில் ஹிந்து மத விரோத கருத்துகள் பரப்பப் பட்டும்,...

சபரிமலை தீர்ப்பு… மறுசீராய்வு கோரி பரவலாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மறு சீராய்வு மனுவை ஏற்று, சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்ப்பினை...

லயோலா… எரிச்சலுக்கு சந்தனம் பூசவில்லை; சுண்ணாம்பு தடவியிருக்கிறது!

"இந்துக்களின் எரிச்சலுக்கு _ மனவேதனைக்கு அரைத்த சந்தனத்தைப் பூசவில்லை, மாறாக சுண்ணாம்பு பூசி இருக்கிறது என்று, லயோலா கல்லூரி மன்னிப்பு குறித்து இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார்...

துவக்கி வெச்ச சகாயம்… என்ன தூங்கிக்கிட்டா இருந்தாரு?

சென்னை: லயோலா கல்லூரியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் இடம் பெற்ற ஓவியங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து லயோலா கல்லூரி நிர்வாகமே தவறுகளைக்...
Exit mobile version