யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!
மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
மாணவர்களை நல்வழிப் படுத்த வேண்டிய கல்லூரி… இப்படி செய்திருக்கக் கூடாது: இயக்குனர் பேரரசு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திரைப்பட இயக்குனர் பேரரசு சுவாமி தரிசனத்துக்கு இன்று வந்திருந்தார்.
பௌர்ணமி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்த திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர்...
அடிபணிந்த லயோலா கல்லூரி நிர்வாகம்: தவறுகளை ஒப்புக் கொண்ட அறிக்கை! விடமாட்டோம் என்கின்றனர் ஹிந்து இயக்கத்தினர்!
எங்களுடைய கல்லூரி வளாகம் தவறான முறையில் சிலரால் பயன்படுத்தப்பட்டது. இதற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று லயோலா கல்லூரி நிர்வாகம் தனது தவறை ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஆனால் இந்தக் கடிதத்திலேயே எல்லாத்...
பாரதமாதாவை #MeToo..? என் ரத்தம் கொதிக்கிறது: தமிழிசை சௌந்தர்ராஜன்!
லயோலா கல்லூரியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், லயோலா கல்லூரிக்கு எதிரான போராட்டத்தையும் துவக்கி வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர் இந்து...
லயோலா சொல்வது பச்சைப் பொய்! ஹெச்,ராஜா காட்டம்!
புகார்கள் கூறப்பட்டு, தங்கள் கவனத்துக்கு வந்ததும் சர்ச்சைக்குரிய படங்களை நீக்கி விட்டதாக லயோலா கல்லூரி நிர்வாகம் சொல்லும் சால்ஜாப்பு பச்சைப் பொய் என்று காட்டத்துடன் கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
இது குறித்து...
இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய கண்காட்சி: மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி நிர்வாகம்!
சென்னை: இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியும், பாஜக., ஆர்.எஸ்.எஸ்., மோடி இவர்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் ஓவியங்கள் வரைந்து கண்காட்சி வைத்ததுடன், மற்றவர் மதத்தை இழிவுபடுத்தி மனம் புண்படும் வகையில் நடந்து கொண்ட...
வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது! தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!
வேலைக்கு வராவிட்டால் ஊதியம், விடுப்பு இல்லை என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு...
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான திமுக., வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
சென்னை: பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த...
லயோலா கல்லூரி மீது குவியும் புகார்கள்! ஆன்லைனில் புகார் செய்வது எப்படி?!
ஹிந்து மத கடவுளர்களையும், மத்திய அரசு, மோடி, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., இயக்கங்கள் குறித்தும் அவதூறு கிளப்பும் வகையில் கண்காட்சி நிகழ்ச்சி நடத்திய சென்னை லயோலா கல்லூரி மீது புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பலரும்...
வடலூர் ஜோதி தரிசனத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு!
கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 148...
தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய ராம.கோபாலன் கோரிக்கை!
தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் சென்னை லயோலா கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
அநாகரிமாக, தேச...
பெருங்களத்தூரில் அதிகாலை முதலே கடும் நெரிசல்!
பெருங்களத்தூரில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்களுக்கு...
லயோலா கல்லூரி செய்யும் அவதூறுகளுக்கு தமிழக அரசும் உடந்தை?: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை லயோலா கல்லூரியில் சனி, ஞாயிறு இரு தினங்களுக்கு நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், பாஜக., ஆர்.எஸ்.எஸ்., மோடி, இந்துக் கடவுளர்கள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவதுறு பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள்...