சென்னை

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

சென்னை – தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச் சாலை!

புது தில்லி : சென்னை - தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  சென்னை - தூத்துக்குடி இடையே ரூ.13,200 கோடி மதிப்பில் புதிய 8 வழிச்சாலை அமைக்க...

கோடநாடு நாடகத்தை அரங்கேற்றியது ‘ஸ்டாலின்’ தான்!போட்டுத் தாக்குகிறார்கள்!

தமிழக அரசியல் களத்தில் கோடநாடு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. இதற்கு மூல காரணமாக இருந்தது டிடிவி தினகரன் என்று ஒரு தரப்பும், திமுக.,வினர் தான் என்று இன்னொரு தரப்பும் குற்றம்...

முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பாஜக.,வை திட்டுகிறார் தம்பிதுரை! : டிடிவி ‘பகீர்’!

முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், தம்பிதுரை தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்! அவர் இந்த ஆட்சியை கலைக்க விரும்புகிறார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது பகீர் கிளப்பினார். அண்மைக்...

எம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்!

சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவை... பல தலைவர்களின் பிறந்தநாளை பார்த்துள்ளோம், சிலர் உண்டியல் வைப்பார்கள், சிலர் எடைக்கு எடை பணம் கேட்பார்கள், இவர்களுக்கு மத்தியில்...

ஜன.22ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

வரும் ஜன.22ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது ஜாக்டோ ஜியோ. இதுகுறித்து அது வெளியிட்ட அறிவிப்பில், பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் எதிர்வரும் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவோம். போராட்டத்தினை...

ஏழை பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எதிராக திமுக., வழக்கு!

மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில்...

திருவிடந்தை கோயிலில் வெங்கய்ய நாயுடு தரிசனம்!

திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள் சன்னதியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஸ்வாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது. 4 நாள்...

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை. யொட்டி...

அப்பத்தா இல்லாததால் அப்பலோவில் மகன் பிறந்தான்..! சீமானை சீண்டி… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். பொங்கலுக்கு முன்னதாக சீமானுக்கு குழந்தை பிறந்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், வழக்கம் போல், அப்பத்தா, முப்பாட்டன் என்றெல்லாம் உளறி கொட்டிக் கொண்டிருக்கும்...

கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய பொங்கல் விழா!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் கர்னத்தம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் கடந்த...

டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய பேசும் பரம்பொருள் – தொகுதி 2 வெளியீடு!

சென்னை, வாணி மகாலில் டாக்டர் சுதா சேஷய்யன் ஆற்றும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்ச்சியின் போது, டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய “பேசும் பரம்பொருள்- தொகுதி 2” வானதி...

50 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் துக்ளக்: மோடி வாழ்த்து! வாசகர்களுக்கு ஒரு ‘சர்ப்ரைஸ்’!

50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது துக்ளக் அரசியல் விமர்சன இதழ். இதன் 49ஆம் ஆண்டு விழா இன்று! இந்த நிகழ்ச்சியில் தம்மால் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும்...
Exit mobile version