Category: சென்னை
-
அதிமுக., அரசு நீடிக்க மக்கள் ஏன் ஆதரவு அளித்தார்கள் தெரியுமா?! ராஜேந்திர பாலாஜி பதில்!
நரேந்திர மோடி தலைமையிலான அதிமுக – பாஜக கூட்டணி உள்ளவற்றையும், செய்யக்கூடிய வற்றையும் தற்போது உள்ள சூழ்நிலையில் கூறி மக்களிடம் வாக்குகளை சேகரித்தோம்.
-
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 42 பேரிடம் ரூ.51 லட்சம் மோசடி; ஒருவர் கைது….!
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 42 பேர்களிடம் ரூ.51 லட்சத்தை சுருட்டிய வேலை வாய்ப்பு நிறுவன அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். திருவாரூரை சேர்ந்தவர் பெரியண்ணபாபு (வயது 31). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பட்டப்படிப்பு படித்துள்ள நான் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கு முயற்சித்து வந்தேன். வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த அருள் (38) என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. சென்னை…
-
ராகுல் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தி மாவட்டச் செயலாளா்கள் தீக்குளிக்க முயற்சி: காங்கிரஸ் பேரணியில் பரபரப்பு!
அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சயின் தலைவா் ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலக கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் பேரணி நடத்தினர். அப்போது 2 மாவட்ட நிர்வாகிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வெளிநாட்டுகளுக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள் பறிமுதல் இருவர் கைது…!
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்புள்ள 64 கிலோ சுறா மீன் துடுப்புகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இளைஞர் கைது…..!
சென்னை வண்ணாரப்பேட்டையில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
ஜூன் 1 ஆம் தேதி முதல் தனியார் பால் விலை உயா்கிறது. ஆவின் பால் கொள்முதல் விலையை உயா்த்த கோரிக்கை…..!
தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன.
-
மக்களவை தேர்தல் வெற்றி உதயநிதிக்கு இளைஞரணி செயலாளா் பதவி. (பரிசு)…….!
தமிழகத்தைப் பொறுத்தவரை, 37 இடங்களில் திமுகவும், தேனியில் மட்டும் அதிமுகவும் வெற்றிப் பெற 37:1 என்ற ரேஷியோவில் மெகா மெஜாரிட்டி பெற்று எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பவிருக்கிறது திமுக.
-
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இருகட்சிகள் இடையே மோதல்
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசியெறிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் மோதலையடுத்து முகாமை தேதி குறிப்பிடாமல் கோட்டாட்சியர் ஒத்திவைத்தார்.
-
அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் உதவிட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்…!
அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
பேன்ஸி கடையில் கருகலைப்பு செய்த போலி டாக்டர் மனைவியுடன் கைது….!
திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.