சென்னை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு. - இன்று முதல் விண்ணப்பிக்கலாம். குரூப்-2 தேர்வின் மூலம் 2 ஆயிரத்து 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தெய்வீகத் தமிழகத்தில் மாணவர்கள் திலகமிட தடையா? : இந்து முன்னணி கண்டனம்!

இந்து ஆன்மிக பெரியோர்கள், சமுதாயத் தலைவர்கள், தேசபக்தர்கள் நீதிபதி சந்துரு அவர்களின் ஒருதலைப்பட்சமான அறிக்கை கண்டித்து தமிழக அரசு அதன் வழிகாட்டுதலை கைவிட வலியுறுத்த வேண்டும்

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

நீதித்துறை நெருக்கடியில் உள்ளதாக அறிவிக்க நேரிடும்! சிலைக்கடத்தல் வழக்கில் அரசின் போக்குக்கு நீதிமன்றம் அதிருப்தி!

நீதித்துறை நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் - சிலை கடத்தல் வழக்குகளை கையாளும் தமிழக அரசின் போக்கு குறித்து நீதிபதிகள் அதிருப்தி. சிலைகடத்தல் வழக்குகளில் மாநில அரசின் போக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி...

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள்… நீதிமன்றம் அனுமதி!

பம்பை வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்ல கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலைக்குச் செல்ல புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பை வரை பேருந்துகள் அனைத்தும் சென்றன. பல்லாண்டுகளாக, பம்பை வழியே...

ரூ.1000 பரிசு! உயர் நீதிமன்ற உத்தரவால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டம்!

சென்னை: நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பாக, ஆளுநர் சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் அறிவித்தார். அதன்படி, பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 ஒரு...

பொங்கல் பரிசு ரூ.1000 எல்லோருக்கும் கொடுக்கக் கூடாது! உயர் நீதிமன்றம்!

பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்க கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் ரூ.ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி...

நாளை… படங்கள் ரீலீசாகுது… பாலைத் திருடி ‘கட்அவுட்’க்கு அபிஷேகம் செய்வார்கள்… ஜாக்கிரதை!

நாளை முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்றன. காலை நேரத்தில் பால் டப்பாக்களில் இருந்து பாலைத் திருடி, பாக்கெட் பாக்கெட்டாக கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்ய ரசிகர் பட்டாளம் நடமாடும் எச்சரிக்கை என்று பால்முகவர்...

யாருக்காக… யாரைக் காப்பாற்ற… லண்டர் டாக்டரும் சுகாதாரச் செயலரும் முற்படுகிறார்கள்?!: ஹரி எம்.பி. பகீர் கேள்வி!

திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது… திருவள்ளுர்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் முன்னாள்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணிக்கு விண்ணப்பிக்க…

தமிழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு...

கள்ளக்குறிச்சி தனி மாவட்டம்: வெற்றி வெற்றி என்கிறார் பாமக., ராமதாஸ்!

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவித்துள்ளதற்கு, பாமக., நிறுவுனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,... விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும்...

தமிழகத்தில் 33வது மாவட்டமானது கள்ளக்குறிச்சி: எடப்பாடியார் அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் இணைந்திருந்த கள்ளக்குறிச்சியை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதை அடுத்து, கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33 வது மாவட்டமாக உதயமானது! ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு...

திருவாரூர் இடைத் தேர்தலுக்கு நாங்கள் பயந்ததே கிடையாது: அமைச்சர் காமராஜ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், திருவாரூர் இடைத்தேர்தலுக்காக நாங்கள் பயந்தது இல்லை என்று கூறினார். திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தாக ஆளும் தரப்பு தான் காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்தார் அமைச்சர்...

ராஜினாமா செய்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி!

சென்னை: பேருந்துகள் மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா...

தமிழக அமைச்சருக்கு 3 வருட சிறை: முதல்வருடன் சந்திப்பு; தண்டனை நிறுத்தி வைப்பு!

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை...

SPIRITUAL / TEMPLES

Exit mobile version