சென்னை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

கடன் தொல்லை கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ..

சென்னை அருகே கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் ( 41). இவரது...

ரசாயனக்கல்லில் பழுக்க வைத்த 8000 கிலோ பழங்கள் பறிமுதல்!

இந்த பழங்களை உண்போருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

விவேக் வீடு இருக்கும் சாலைக்கு விவேக் பெயர்: விவேக்கின் மனைவி கோரிக்கை!

தலைமைசெயலகத்தில் சந்தித்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

சேர் டேபிளை உடைத்த ‘வீர’ மாணவர்களுக்கு 10 நாள் லீவு தண்டனை!

வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டார். வேலூர்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.95 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்..

சென்னை விமான நிலையத்தில் துபாய், கொழும்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.1. 95 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து...

சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்திற்கு இலவச கூப்பன்..

வியர்வை சிந்தவைக்கும் கோடை தக தக வெயில் மெட்ரோ ரயில் பயணத்திற்கு இலவச கூப்பன் இவைகளால் சென்னையில் மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தை அதிகளவில் விரும்பி பயணிக்கின்றனர். கடந்த 10 நாட்களில் 15.10...

அதிகரிக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு சுகாதாரதுறை செயலர் கடிதம்!

பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சிரஞ்சில் விற்கப்படும் சாக்லேட்.. குழந்தைகளை சூழும் ஆபத்து.. எச்சரிக்கை!

இதனால், மாணவர்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உங்க பான்கார்டு.. போன்காலால் பணம் பறிப்பு! எச்சரிக்கை!

வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் மர்ம கும்பல் திருடி உள்ளது

சென்னை: மக்களே போக்குவரத்தில் மாற்றம்!

நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இன்று கடைசி: ஐசிஎஸ்ஆர் இல் பணி! அப்ளே பிஇ/பி.டெக்..!

சென்னை ஐஐடியில் உள்ள ஐசிஎஸ்ஆர் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: Project Manager with Site Experience - 03 கல்வித் தகுதி:...

திருவண்ணாமலையில் இன்று சித்திரா பௌர்ணமி; கிரிவல ஏற்பாடுகள் தயார்!

கடந்த 2 ஆண்டுகளாக சித்திரா பௌர்ணமி திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வர
Exit mobile version