கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டச் செய்திகள்
யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பெருந்துறை அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி,
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
சூலூரில் கோவிலை புனரமைக்க உதவிக்கரம் நீட்டிய பாஜக.,!
மாடு என்றால் செல்வம் என்று பொருள்படும்.நமது பாரம்பரிய கலாச்சாரத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கோபூஜை
சேலம் மாவட்டம் லாரி-மொபட் நேருக்கு நேர் மோதி தந்தை, மகன் பலி..
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் இன்று பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பூரைச் சேர்ந்த பஷீர்...
கோவை-கண்ணாடி சரிந்து விழுந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் பலி..
கோவையில் உள்ள கண்ணாடி குடோன் ஒன்றில் ஒரு லாரியில் இருந்து வந்த கண்ணாடிகளை மற்றொரு இடத்திற்கு மாற்றும்போது, கண்ணாடி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.
கோவை செல்வபுரம் பகுதியில்...
திருப்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயம்..
திருப்பூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள் மாயமானதாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினர்.
திருப்பூர் ஆத்துப்பாளையம்...
ஐஏஎஸ் தேர்வு: இந்திய அளவில் ஸ்ருதிசர்மாவும் தமிழக அளவில் சுவாதிஸ்ரீயும் முதலிடம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி சர்மா தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.
ஜில் ஜில் ஊட்டியில் மலர் கண்காட்சி நாட்களில் 10கோடிக்கு மது விற்பனை..
ஜில் ஜில் ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை மட்டும் ரூ.10 கோடிக்கு நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு, மலர்...
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை ஆய்வு..
கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல்...
ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி..
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்கோவை தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் உள்ள வீரர்களுக்கு ஆழியார் அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.தமிழகம் கேரளா கர்நாடகா விலா தென்மேற்கு...
திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் 15நாள் வேலை நிறுத்தம்..
திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர்.அடுத்த மாதம் ஜூன் 5-ந்தேதி வரை 15 நாட்கள் முழுமையாக...
கவனம்: கடையில் வாங்கிய கடலை மிட்டாயில் கம்பி! அதிர்ச்சி!
ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான தகர கம்பி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பக்கம் டூ பக்கம் பஞ்சாங்கம் அத்துப்படி.. 7வது சிறுவன் சாதனை புக்கில் இடம்!
இணையதளத்தின் உதவி இல்லாமல் சில நிமிடங்களில் கணித்து கூறுகிறார் திரிசூல வேந்தன்.
துணை ஜனாதிபதி நாளை நீலகிரி மாவட்ட பயணம் ஒத்திவைப்பு..!
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை நீலகிரி மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை ஞாயிறு அன்று வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது....