அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!
மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!
இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
மேலப்பாவூரில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்!
நவ. 27 இன்று பொது மருத்துவ முகாம் பாவூர்சத்திரம் எஸ். கே. டி .யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழு தலைமையில்
ஸ்டெர்லைட் -ஆலையை திறக்கக் கோரி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேர் மனு..
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக, 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேர், ஆலையை உடனடியாகத் திறக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப்...
ரூ.2 கோடி மதிப்பிலான பீடி இலைகள் கடத்தல்- மீனவர்கள் கைது..
ரூ.2 கோடி மதிப்பிலான பீடி இலைகளை படகுகளில் இலங்கைக்கு கடத்திய மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்...
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இதனால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது.மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்....
நுரையீரல் பாதிப்பால் இறந்த கரடி -வனத்துறை ..
தென்காசி மாவட்டத்தில் மூவரை கடித்து குதறிய கரடி பிடிபட்ட நிலையில் வனத்தில் விடப்பட்டது அதிகமான நுரையீரல் பாதிப்பு காரணமாக கரடி இறந்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு வழியாக...
கார் வைத்திருப்பவருக்கு ‘ஹெல்மெட்’ அபராதம்! திராவிட மாடல் அரசு அபாரம்!
திருநெல்வேலி கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சென்னையில், 'ஹெல்மெட்' அணியாமல் கார் ஓட்டியதாக போக்குவரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதித்த
2 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றிவேல், வீரவேல் என கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
கந்தசஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூர் சிறப்பு ரயில்
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்
நெல்லை அருகே இஸ்ரோ நடத்திய கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி..
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள இஸ்ரோ மையத்தில், எல்விஎம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெள்ளிக்கிழமை...
கடையம் பகுதியில் 5 பேருக்கு எலிக்காய்ச்சல்..
கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வீராசமுத்திரம் பகுதியில் 5 பேருக்கு காயச்சல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம்...
நெல்லை கோவில்பட்டி கோயில்களில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்..
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி...
தென்காசியில் 3 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் கள்ள நோட்டுகள் பறிமுதல்..
தென்காசியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி...