நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

விலையில்லா மடிகணினி வழங்கும் விழா

 மாணவர்களுக்கு விலையில்லாமடிக்கணினி பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 209  மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாமடிக்கணினி  வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன் தலைவர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை தாங்கி மடிக்கணினிகளை...

தூய்மை பணியாளர்களுக்கு மிதிவண்டி

பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகள் அள்ளுவதற்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குலசேகரப்பட்டி ஊராட்சி தலைவர் குறும்பலாப்பேரி இளங்கோ தூய்மை...

காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்

கீழப்பாவூர்  நகர 7 வது வார்டு காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம்  7 வது வார்டு தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது ,தியாகி வெள்ளப்பாண்டி நாடார் ,ஆறுமுக நயினார் ,முன்னாள் நகர தலைவர்...

அம்மா பெட்டகம் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி வழங்கினார்

பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார் ,உடன் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்...

நெல்லை அருகே கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

நெல்லை:நெல்லை அருகே நான்கு வழிச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழிச் சாலையில்...

நமக்கு நாமே! பயணத்தில் ஆட்டோவில் சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்

நாகர்கோவில்: தமிழகத்தில் பல இடங்களில் நமக்கு நாமே என்ற திட்டத்தை வைத்து பயணத்தை மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாகர்கோவிலில் ஆட்டோவில் நின்றபடி பயணித்து மக்களிடம் பிரசாரம் செய்தார். தி.மு.க. தலைவர்...

இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் வைகோ

நெல்லை: இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணை நடத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- என்று நெல்லையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க பிற...

பூமி பூஜை

 கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்  கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்  இதில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில்  குட்டியான்குளத்தில் பாலம் மற்றும் தடுப்பு சுவர் ...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புமுகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.பார்வையிட்டார் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ,பட்டியலில் திருத்தங்கள் உள்ளிட்ட சிறப்பு முகாம் கீழப்பாவூர் ,சிவகாமிபுரம்,பட்டமுடையார்புரம் ,பெத்தநாடார் பட்டி ,கருமனூர் உள்ளிட்ட கீழப்பாவூர்...

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

கீழப்பாவூர் யூனியன் கல்லூரணி பஞ்சாயத்து மலையராமபுரத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு நடைபெற்றது கடையினை கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்  உடன் பஞ்சாயத்து தலைவர்...

அடிக்கல் நாட்டுவிழா

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட  பகுதி  பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று  தொகுதி மேம்பட்டு நிதியின் கீழ் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி  துத்திகுளத்தில் சமுதாயநலகூடமும்  அமைப்பதற்கு  ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்  அதற்கான ,பூமி...

விநாயகர் சதுர்த்தி

கீழப்பாவூர்  இரண்டாம் தெரு ஸ்ரீ மஹா கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கனிகள் அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார் விழா ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாசாரியார் தலைமையில் பகத்தர்கள் செய்திருந்தனர் கீழப்பாவூர் செ.பிரமநாயகம்
Exit mobile version