நெல்லை

நெல்லையப்பர் கோவில் தேர் நான்கு வடங்களும் அறுந்து போன சம்பவம்; இந்து முன்னணி கண்டனம்!

நெல்லையப்பர் திருத்தேர் வடம் அறுந்து பக்தர்கள் காயமான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்வதே மாண்புடையதாக இருக்கும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில் மீண்டும் இயங்க வேண்டும்!

மீட்டர் கேஜ் காலத்தில் பகலில் இயக்கப்பட்ட நெல்லை - கொல்லம் - நெல்லை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

செங்கோட்டையில் அமைதியாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்., பேரணி, பொதுக்கூட்டம்!

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பேரணி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழ பஜார் பகுதியில் நவ.19 மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. #RSS #Sengottai
00:09:41

செங்கோட்டையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. 

சபரிமலை சீஸனுக்காக – ஸ்பெஷல் வந்தேபாரத், கூடுதல் பஸ்கள்!

சபரிமலை சீசன் துவங்க உள்ளநிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இரவு பகலாக… செங்கோட்டை – புனலூர் வழித்தட மின்மயமாக்கல் பணிகள்!

இந்தப் பணியில் இரவு பகலாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்பார்வையில் ஈடுபட்டு வருகின்றனர்

வெள்ளிமலை ஆஸ்ரமத்துக்கு சமூக சேவைக்கான தேசிய விருது

சமூக சேவைகளைப் பாராட்டி புதுதில்லியில் உள்ள டாக்டர் மங்களம் சுவாமிநாதன் பவுண்டேஷன் சார்பில் தத்தோபந்த் தெங்கடி சேவா சம்மான் 2023' என்ற விருது

தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நெல்லைக்கு வந்தே பாரத் கூடுதல் ரயில்கள்!

தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் தென்மாவட்ட மக்களுக்காக தென்னக ரயில்வே கூடுதலாக நான்கு நாட்களுக்கு வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது. ஏற்கனவே தீபாவளி சிறப்பு ரயிலாக சென்னையில் இருந்து காலை ஐந்து நாற்பத்தி...

ஊரெல்லாம் தீபாவளி சிறப்பு ரயில்! ஆனா தென்காசி செங்கோட்டை பயணிகளுக்கு ஏமாற்றம்!

திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே...

ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரசாத ஸ்டாலை உள்ளேதான் போடுவேன்! அடம்பிடித்த நபர், தீக்குளிக்க முயற்சி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த பிரசாத ஸ்டால் அகற்றம். குத்தகைதாரர் தீக்குளிக்க முயற்சி

தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் முதியோர்க்கு தீபாவளி வேஷ்டி சேலை வழங்கல்!

செங்கோட்டை தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 150 ஏழை,எளிய முதியோர்களுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கல்.

திண்டுக்கல் – மதுரை ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்!

நெரிசலை குறைக்கும் வகையில் இந்த திண்டுக்கல் மதுரை திண்டுக்கல் பயணிகள் சிறப்பு ரயிலை சிவகாசி வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பது நன்று
00:08:38

பொதிகை எக்ஸ்பிரஸ் – முதல் WAP-7 மின்சார எஞ்சின் இயக்கம்

நவம்பர் ஒன்றாம் தேதி, புதன்கிழமை, இன்று முதல், பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை விரைவு ரயில்கள், முழுமையாக செங்கோட்டை முதல், மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
00:07:03

செங்கோட்டையில் பொதிகை டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை!

பொதிகை அதிவிரைவு ரயில், டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுவது, இன்றே கடைசி நாள் என்பதால், டீசல் எஞ்சினுக்கு பிரியாவிடை

SPIRITUAL / TEMPLES

Exit mobile version