உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சிவகாசி- ஐடி., அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி: திமுக.,வைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது!

கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

பசியால் வாடும் குற்றாலக் குரங்குகள்; இந்துமுன்னணி பழங்கள் வழங்கல்!

குற்றாலத்தில் பசியால் வாடும் வாயில்லா ஜீவன்களான குரங்குகளுக்கு செங்கோட்டை நகர இந்து முன்னணி சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன. நகர செங்கோட்டை இந்து முன்னணியின் சார்பில் முருகன் பழங்களை வாங்கிச் சென்று குரங்குகளுக்கு அளித்தார்.

பெரியபிள்ளைவலசை ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி!

பெரியபிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் முன்னாள் கிளை செயலாளர் வேம்பு என்ற ரவி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அரிசி மற்றும் முக கவசங்களை வழங்கினார்.

‘ஹாட்-ஸ்பாட்’ ஆன கோயம்பேடு: அலறும் வியாபாரிகள்; திணறும் சுகாதாரத் துறை!

வியாபாரிகள் சங்கத்தை தொடர்பு கொண்டு, பட்டியல் தயாரித்து அவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பும் பணியை சென்னை மாநகராட்சியும், கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழுவும் செய்து வருகின்றன.

மதுக்கடைகள் திறப்பு: முதல்வருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள்!

மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு பாஜக., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: செங்கோட்டையைச் சேர்ந்த சந்திரசேகர் வீரமரணம்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மூன்று வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 31 வயதான ராணுவ வீரர் சந்திரசேகர் வீரமரணம் அடைந்தார்

“கோடைக் காலம்… குடையோடு வாங்க…” ஆட்சியரின் அறிவுரை!

நியாய விலைக்கடைகளில் பொருள்களை பெற்றுச் செல்லுங்கள் என்கிறார் மதுரை ஆட்சியர். மதுரை ஆட்சியர் பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் அந்த வேண்டுகோள் காணக்கிடைக்கிறது.

அறந்தாங்கியில் திமுக சார்பில் அரிசி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரயில்வே ஸ்டேசன் அருகில் துப்புரவு பணியாளர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது அறந்தாங்கி நகரில் தொடர்ந்து துாய்மை பணிகளை செய்து வரும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை...

தென்காசி மாவட்டத்தில்… எந்தக் கடைகள் எப்போது திறந்திருக்கலாம்..?! ஆட்சியரின் அறிக்கை!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குடி மகன்களுக்கு குஷியான செய்தி! ஆமாங்க… நம்ம தமிழ்நாட்டுலதான்!

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.

இராகவேந்திரா மண்டபம் பற்றி வரும் செய்தி பொய்யானது! ரஜினி தரப்பு!

ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது தவறான தகவல் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளனர். தமிழககத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு...

கொத்தடிமைகளாம்! கூடங்குளத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்!

தாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதாகக் கூறி, வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏசி.,யுடன் உள்ள கடை திறக்க தடை: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடியில் ஏசி.,யுடன் உள்ள நகைக்கடை திறக்கத் தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
Exit mobile version