திமுக., அரசின் ‘நீட்’ நாடகம்: அண்ணாமலை எழுப்பிய ‘நச்’ கேள்விகள்!

annamalai pressmeet - 2026

தமிழக மக்கள் காதில் பூ சுற்ற வேண்டாம் என தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக., மாநில அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து திமுக., அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விளக்கமளித்தார்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரிய மசோதாவை, ஆளுநர் ரவி, தமிழக சட்டமன்ற அவைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விவாதிக்க நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு விகாரத்தில் திமுக., இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசில், மத்திய அமைச்சராக இருந்த திமுக.,வின் காந்திசெல்வன்தான் நீட் தேர்வு மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது திமுக., தலைவர் ஸ்டாலின் என்ன செய்தார்?

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது அர்த்தமற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புதிதாக ஏதும் சொல்லுங்கள். தமிழக மக்களை ஏமாற்றி காதில் பூ சுற்ற வேண்டாம்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு பாதிக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது எனப் பிரசாரம் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், முக்கியமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே நீட் விலக்கு மசோதா கடந்த அதிமுக., ஆட்சிக் காலத்தில், ஆளுநர் மூலம் சென்று குடியரசுத் தலைவர் அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினீர்கள். ஆளுநர் தமிழக அரசுக்கு அதை திருப்பி அனுப்பியுள்ளார். அதில், அவர் எழுப்பியுள்ள கேள்விகள் என்ன என்பதை அரசு வெளியிட வேண்டும்.

நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மாநில அரசுக் கல்வியில் தனியார் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் என வரிசை பிரித்து பட்டியலை வெளியிட வேண்டும்… என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories