“பாதையைக் காணோம்”! வடிவேல் பாணியில் புகார்..!

vadipatti petition - 2026

மதுரை வாடிப்பட்டி அருகே சாணார்பட்டியில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் காமெடி பாணியில் பாதையை காணோம் என்று கிராம மக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணார்பட்டி கிராமத்தில் தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது பாதை மற்றும் விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக் கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா குலசேகரன் கோட்டை கிராமம் சாணார்பட்டி கிராமத்தில் தனிநபர் ஒருவர் நடைபாதை மற்றும் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் தாலுகா அலுவலகத்தில் மூன்று முறை பட்டாவை பெயர் மாற்றம் செய்ய முயற்சி செய்து தற்போது வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்

இதை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடைபாதை மற்றும் விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் இப்பகுதி பொதுமக்கள் பாதியை காணோம் என்ற புகார் மனுவை கொடுத்தனர்

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மணிமேகலை என்பவர் கூறியதாவது …

நாங்கள் சாணார்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம் இங்கு உள்ள அனைவரும் நடந்து செல்லக்கூடிய பொது பாதையையும் எங்கள் குழந்தைகள் விளையாடக் கூடிய விளையாட்டு மைதானத்தையும் தனிநபர் ஒருவர் பட்டா வாங்கி வீடு கட்ட போர்வெல் போட்டு ஏற்பாடு செய்திருக்கிறார்

இவர் ஒருமுறை இருமுறை அல்ல மூன்று முறை பட்டா மாற்ற ஏற்பாடு செய்து வருகிறார் இதற்கு இப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள் பெயர் மாற்றம் செய்து கொடுத்து உள்ளனர்

நாங்களும் பலமுறை புகார் கொடுத்தோம் வருவாய்த் துறையினர் செவிசாய்க்கவில்லை. ஆகையால் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நாங்கள் பாதையை காணோம் என்று புகார் கொடுத்துள்ளோம்

இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம பொது மக்களை ஒன்று திரட்டி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போராட தயாராக உள்ளோம் என்று கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories