இண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்! நவ.1 முதல் அமல்!

cylinder
cylinder

இண்டேன் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளது. வரும் நவ.1ம் தேதி முதல் அந்த எண் அமலுக்கு வருகிறது.

இண்டேன் (Indane) எரிவாயு வாடிக்கையாளராக இருந்து, ஒவ்வொரு மாதமும் தொலைபேசியில் சிலிண்டரை முன்பதிவு செய்பவராக இருந்தால், தற்போது இண்டேன் நிறுவனம், கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் எண்ணை மாற்றியுள்ளது என்பதையும், புதிய எண்ணையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இது குறித்து இண்டேன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு SMS மூலம் சிலிண்டர் முன்பதிவின் தொலைபேசி எண் மாற்றம் குறித்து தகவல் அளித்துள்ளது.

அதில், Indane IVRS number has changed to 7718955555. Call from your registered phone to book a refill. You can also update phone number on IndianOil One App. என்று தகவல் அனுப்பப் பட்டுள்ளது.

அதாவது, தனது வாடிக்கையாளர்களிடம், ‘இப்போது நீங்கள் 7718955555-யை அழைப்பதன் மூலம் எரிவாயுவை முன்பதிவு செய்யலாம்… என்று இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இண்டேன் வாடிக்கையாளர்கள் 9911554411- என்ற எண்ணை அழைப்பதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து வந்தனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

நீங்கள் தொலைபேசி அழைப்பு மூலம் எரிவாயு முன்பதிவு செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் (Whatsapp)-யையும் பயன்படுத்தலாம். அது இன்னும் எளிதானது. நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் 7588888824. WhatsApp-ல் REFILL என டைப் செய்து 7588888824 என்ற தொலைபேசி எண்ணை அனுப்பவும். முக்கியமாக, நீங்கள் செய்தி அனுப்பும் தொலைபேசி எண், இண்டேன் டீலரிடம் பதிவு செய்யப்பட்ட உங்களது எண்ணாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வசதியின் பலனைப் பெற முடியும்.

நவம்பர் முதல் OTP அமைப்பு

எரிவாயு சிலிண்டர்களை வீட்டுக்கு வழங்குவதற்கான விதிகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது நவம்பர் 1, 2020 முதல் கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு விநியோகிக்கப் படுவதில், உங்களுக்கு டெலிவரி அங்கீகாரக் குறியீடு (Delivery Authentication Code) தேவைப்படும், அதை நீங்கள் ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் கூற வேண்டும். எரிவாயு திருட்டைத் தடுக்கவும் சரியான நுகர்வோரை அடையாளம் காணவும் எண்ணெய் நிறுவனங்கள் புதிய முறையை செயல்படுத்துகின்றன.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

நுகர்வோரின் மொபைல் எண் புதுப்பிக்கப் படாவிட்டால், டெலிவரி மேன் தனது எண்ணை ஒரு செயலி (App) மூலம் உடனடியாக புதுப்பித்து குறியீட்டை உருவாக்குவார். இது வீடுகளுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே! வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு அல்ல!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories