ஜூன் 7… இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம்!

food safety day
food safety day

7 ஜூன் இன்று உலக உணவுப் பாதுகாப்பு தினம் (WFSD) கொண்டாடப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு, தனி மனித சுகாதாரம்,  வேளாண்மை,  சந்தை, உணவுப் பாதிப்புகளைக் கண்டறிந்து தடுப்பது போன்றவை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஐநா சபை 2018 ஜூன் மாதம் கூடி, அனைத்து வயதினரையும், குறிப்பாக குழந்தைகளையும், குறைந்த வருமானம் கொண்ட நாட்டு மக்களையும் பாதிக்கும் நோய்களின் உலகளாவிய சுமையை உணர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடவேண்டும் என்று அறிவித்தது.  2019 லிருந்து இந்த தினம் கொண்டாடப் படுகிறது. 2020 ஆம் ஆண்டில், உலக சுகாதார சபை உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்தகூடிய தீர்மானத்தை நிறைவேற்றியது. 

உலக சுகாதார அமைப்பு  மற்றும் ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உறுப்பு நாடுகள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை கடைபிடிக்க உதவுகிறது. உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களின் சுமையை குறைப்பதற்கு பாடுபடுகிறது.

‘நாளைய ஆரோக்கியத்திற்காக இன்றைய பாதுகாப்பான உணவு’ என்பது 2021ம் ஆண்டிற்கான உலக உணவுப் பாதுகாப்பு தினக் கருப்பொருள்.

பாதுகாப்பான உணவின் உற்பத்தி மற்றும் நுகர்வு, நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது என்பதை இந்த தினம் வலியுறுத்துகிறது.  மக்கள், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையிலான முறையான தொடர்புகளை அங்கீகரிப்பது எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்பது இதன் நோக்கம்.

உணவுப் பாதுகாப்பு என்பது அரசாங்கம், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் ஆகிய அனைவருக்குமான கூட்டுப் பொறுப்பு.  நாம் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பையும் உண்பவரின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் கடமையில் வேளாண் பண்ணை முதல் உணவு மேசை வரை அனைவருக்கும் பங்கு உண்டு. 

எத்தனையோ சிறப்பு தினங்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்தக் கொரோனா காலத்திற்கு மிக ஏற்ற தினம் உணவுப் பாதுகாப்பு தினம். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories