என் அம்மாவ எழுப்பாதே.. தட்டிவிடும் குட்டிக் குரங்கு!

IMG 20211212 134957 - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

தற்போது இரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இது குரங்குகளின் லூட்டி பற்றிய ஒரு வீடியோக்களாகும்.

இந்த வீடியோக்களில் இரு குரங்குகள் செய்வதைப் பார்த்தால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த வேடிக்கையான வீடியோக்களை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இதை லைக் செய்துள்ளனர்.

வைரலாகி வரும் முதல் வீடியோவில், ஒரு குரங்கு அதன் குழந்தைக்கு பால் ஊட்டிக்கொண்டு இருக்கிறது. அப்போது அங்கு மற்றொரு குரங்கு வருகிறது. ஏற்கனவே உள்ள குரங்கை இந்த குரங்கு பாடாய் படுத்துகிறது.

பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக, அந்த குரங்கின் மீது ஏறி அதன் தலையின் மீது அமர்கிறது. நாம் இந்த வீடியோவில் அடுத்து காணும் விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.பெண் குரங்கின் மேல் அமர்ந்த இந்த குரங்கு அதன் உதடுகளில் முத்தமிடுகிறது.

தற்போது வைரல் ஆகி வரும் மற்றொரு வீடியோவும் குரங்குகள் பற்றியது. இதில், ஒரு குரங்கு தனது குட்டிக் குழந்தையின் அருகில் வசதியாக படுத்திருக்க,

அப்போது அங்கு வரும் மற்றொரு குரங்கு அதை சீண்டுகிறது. ஆனால், அந்த குரங்கின் குழந்தை தன் தாயின் தூக்கம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள சீண்டும் குரங்கை எதிர்த்து நிற்கிறது. இந்த கியூட்டான வீடியோ பார்க்க அற்புதமாக இருக்கிறது.

இரண்டு வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் monkeyjungleclub என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இரு வீடியோக்களுக்கும் நெட்டிசன்களின் (Netizens) மகத்தான ஆதரவும், லைக்குகளும் கிடைத்து வருகின்றன.

https://www.instagram.com/reel/CURCq-6gg9I/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/reel/CWdm21bDgoz/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories