சிருங்கேரி: ஒரு முறை சென்றாலே கிடைக்கும் பலன்கள்!

sringeri Saradha
sringeri Saradha

சிருங்கேரி சாரதாம்பாள் பீடம் சிருங்கேரி. இங்கு சென்று வந்தால் கிடைக்கும் நன்மைகள் சில

1) ஆயூள் விருத்தியாகும்.

2)நல்ல பாம்பு கடும் மழையில் மாட்டிக்கொண்ட தவளையின் பிரசவத்திற்கு குடை பிடித்து உதவியாக இருந்த தலம் ஆகையால் எப்பேர்ப்பட்ட எதிரிகளும் விலகி விடுவார்கள்.

3) அம்பாளுக்கு அபிஷேகம் பூஜை செய்து தண்ணீர் 1000 ஆண்டுகளாக மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் வயிற்றில் புண் குஷ்டரோகம் சர்க்கரை நோய் போன்ற 1008 உள் ரோகங்கள் குணமாகும்.

4) நித்திய பாராயணம் சிவ பூஜையில் கலந்து கொண்டு 7 தலை முறை பாபங்களை தீர்க்கும்.

5) அங்கு தினமும் மானசீகமாக ஆதிலிங்கம் ஆதிசங்கரர் வந்து போவதாக ஐதீகம்.

6) 50 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் ஷஷ்டித பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தால் போதும் உங்கள் ஆயூள் கூடி விடும்.

8) சிவன் சொத்து குல நாசம் என்ற பாபங்களை இந்த அம்பாள் தீர்த்து வைப்பாள்.

9) கலியின் தாக்கம் குறைய வேண்டும் என்றால் இங்கு சென்று வந்தால் தாக்குதல் குறைந்தது விடும்.

10) தாய் தந்தை இறந்தது முதல் பெண் வாரிசுகள் மட்டுமே இருந்த நீலையில் சிருங்கேரி சாரதா அம்பாளை தரிசிக்க முன்னோர்கள் முக்தி அடைவர்.அதற்கான மந்திரங்கள் அங்கு தினமும் உச்சாடனம் செய்யப்படுகிறது.

11) கண்பார்வை கூடும்.

12) தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.

13) கை கால் சம்பந்தப்பட்ட முடக்கு வாத பித்தம் நோய்கள் தீரும்.

14) கண் திருஷ்டியால் ஏற்படும் ஒரு தலை தலை வலி நீங்கும்.

15) இரவு மட்டும் ஏற்படும் காய்ச்சல் கபம் நீங்கும்.

இன்னும் பல அதிசயங்கள் நடக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories