சிருங்கேரி: ஒரு முறை சென்றாலே கிடைக்கும் பலன்கள்!

sringeri Saradha
sringeri Saradha

சிருங்கேரி சாரதாம்பாள் பீடம் சிருங்கேரி. இங்கு சென்று வந்தால் கிடைக்கும் நன்மைகள் சில

1) ஆயூள் விருத்தியாகும்.

2)நல்ல பாம்பு கடும் மழையில் மாட்டிக்கொண்ட தவளையின் பிரசவத்திற்கு குடை பிடித்து உதவியாக இருந்த தலம் ஆகையால் எப்பேர்ப்பட்ட எதிரிகளும் விலகி விடுவார்கள்.

3) அம்பாளுக்கு அபிஷேகம் பூஜை செய்து தண்ணீர் 1000 ஆண்டுகளாக மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் வயிற்றில் புண் குஷ்டரோகம் சர்க்கரை நோய் போன்ற 1008 உள் ரோகங்கள் குணமாகும்.

4) நித்திய பாராயணம் சிவ பூஜையில் கலந்து கொண்டு 7 தலை முறை பாபங்களை தீர்க்கும்.

5) அங்கு தினமும் மானசீகமாக ஆதிலிங்கம் ஆதிசங்கரர் வந்து போவதாக ஐதீகம்.

6) 50 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் ஷஷ்டித பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தால் போதும் உங்கள் ஆயூள் கூடி விடும்.

8) சிவன் சொத்து குல நாசம் என்ற பாபங்களை இந்த அம்பாள் தீர்த்து வைப்பாள்.

9) கலியின் தாக்கம் குறைய வேண்டும் என்றால் இங்கு சென்று வந்தால் தாக்குதல் குறைந்தது விடும்.

10) தாய் தந்தை இறந்தது முதல் பெண் வாரிசுகள் மட்டுமே இருந்த நீலையில் சிருங்கேரி சாரதா அம்பாளை தரிசிக்க முன்னோர்கள் முக்தி அடைவர்.அதற்கான மந்திரங்கள் அங்கு தினமும் உச்சாடனம் செய்யப்படுகிறது.

11) கண்பார்வை கூடும்.

12) தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.

13) கை கால் சம்பந்தப்பட்ட முடக்கு வாத பித்தம் நோய்கள் தீரும்.

14) கண் திருஷ்டியால் ஏற்படும் ஒரு தலை தலை வலி நீங்கும்.

15) இரவு மட்டும் ஏற்படும் காய்ச்சல் கபம் நீங்கும்.

இன்னும் பல அதிசயங்கள் நடக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories