ஆன்மிகம்

Homeஆன்மிகம்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39 தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்   கந்துக நியாய:  கந்துக: = பந்து  “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்

".ராமா ராமான்னு சொல்லு!" (பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்) "யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;"("எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ,...

ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தியன்று மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்ய வேண்டும்?

கேள்வி:- விநாயக சதுர்த்தியின் போது மண் பிள்ளையாரோடு கூட மஞ்சள் பிள்ளையாரையும் ஏன் பூஜை செய்யவேண்டும்? பதில்:- எந்த பூஜை செய்தாலும் தடையின்றி நிர்விக்னமாக நடக்க வேண்டும் என்று முதலில்...

புத்தகத்தின் உள்ளடக்கத்தை அட்டை முடிவு செய்யாது !

அரங்கனை தினம் காலை மாலை இருவேளையும் தரிசித்து வரும் பக்தர் குழுவில், வயதான பண்டிதரும் ஒருவர். ஆர்வம் மிக இருந்தும், வயது மூப்பு காரணமாய், அவரால் மற்றவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத...

எலுமிச்சம் பழ மாலையும் பெரியவாளின் கருணையும்!

“இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” -பெரியவா (எலுமிச்சம் பழ மாலையும் பெரியவாளின் கருணையும்) ஜி.நீலா, சென்னை நன்றி;பால ஹனுமான். & தீபம் இதழ்   சமீபத்தில் ஒரு பத்திரிகையில்,...

“மாரியம்மனுக்கு படையல் போடு!” ( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா)

"மாரியம்மனுக்கு படையல் போடு!" ( குண்டோதரன் பசியை தீர்த்து வைத்த பெரியவா) (ஆரியாம்பா வயிற்றில் தோன்றிய மகானின் ஞான பரம்பரையில் வந்தவரின் அபார சக்தியை, மாரியாம்பாவே அறிவாள்!) சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன். "உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயசாச்சு,...

சேவிச்சுக்கோ, சிரவண தீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!

"சேவிச்சுக்கோ,சிரவணதீபம் போட்டாச்சு! இனிமே வெளிச்சம்தான்.!.." (அங்கே சங்கரரைக் காணவில்லை; சக்ரபாணியைக் கண்டேன்!) (அசிரத்தை காரணமாக, ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக்கூடாது யதாசக்தி கட்டாயம் செய்ய வேண்டும்) .சொன்னவர்-ஆர்.ஜி. வெங்கடாசலம் சென்னை-24 தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஒரு மாலை வேளை.மகா பெரியவாளை தரிசனம்...

நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்!

"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்." (அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்."-கணவன் மனைவியிடம் சொன்னது- (பெரியவாளின் கடாக்ஷம் மேலே உள்ள வரி) (மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!)...

மழை பெய்ய ஒரு பதிகம் “மேக ராகக் குறிஞ்சி”!

"மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது கண்ணீர் . (மழை பெய்ய ஒரு பதிகம் "மேக ராகக் குறிஞ்சி"   (பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.)   தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான்...

சாக்பீஸில் ஜொலித்த ‘அத்திவரதர்’!

அத்தி வரதரைப் போற்றும் வகையில் அவரது உருவத்தினை புடைவையில் வரைந்து காஞ்சி பட்டுப் புடவை தயாரானது. அதேபோல் அத்தி வரதரை பலர் ஓவியங்களாக வரைந்து சமூகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.

உங்க ஜாதகத்திலே குரு நீசன், சனி பாபி, புதன் வக்ரம்… இப்படியெல்லாம் சொல்லக்கூடாது”

'உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்' இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது"   ("கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன் சரியில்லை'ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?)   --(ஜோசியருக்கு பெரியவாளின் அறிவுரை)   கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-14 தட்டச்சு-வரகூரான் நாராயணன் புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்   ஒரு...

“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக” -பெரியவா

"வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக" -பெரியவா (மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம். பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம். "சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது. துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம் மனுஷ லட்சணம்). கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன். புத்தகம்...

ஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!

செயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.
Exit mobile version