ஆன்மிகம், ஆன்மிகச் செய்திகள், கட்டுரைகள், ஆலயங்கள், விழாக்கள், மந்திரங்கள்
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!
பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீமாத்ரே நமஹ
ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்!
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்."
(அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்."-கணவன் மனைவியிடம் சொன்னது-
(பெரியவாளின் கடாக்ஷம் மேலே உள்ள வரி)
(மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!)...
மழை பெய்ய ஒரு பதிகம் “மேக ராகக் குறிஞ்சி”!
"மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது கண்ணீர்
. (மழை பெய்ய ஒரு பதிகம் "மேக ராகக் குறிஞ்சி"
(பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான்...
சாக்பீஸில் ஜொலித்த ‘அத்திவரதர்’!
அத்தி வரதரைப் போற்றும் வகையில் அவரது உருவத்தினை புடைவையில் வரைந்து காஞ்சி பட்டுப் புடவை தயாரானது. அதேபோல் அத்தி வரதரை பலர் ஓவியங்களாக வரைந்து சமூகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர்.
உங்க ஜாதகத்திலே குரு நீசன், சனி பாபி, புதன் வக்ரம்… இப்படியெல்லாம் சொல்லக்கூடாது”
'உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்' இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது"
("கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன் சரியில்லை'ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?)
--(ஜோசியருக்கு பெரியவாளின் அறிவுரை)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-14
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு...
“வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக” -பெரியவா
"வெள்ளத்தை கட்டுப்படுத்திய ஒரு பரோபகாரியாக" -பெரியவா
(மழை பெய்யலைன்னா பெய்யலங்கிற வருத்தம். பெஞ்சா இப்படி பெய்யறதேகிற வருத்தம். "சந்தோஷத்துல தலைகால் தெரியாம குதிக்கக்கூடாது. துக்கத்துல துவண்டு போயிடவும் கூடாது.நிதானம் மனுஷ லட்சணம்).
கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம்...
ஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!
செயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.
“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”
"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."
("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான்...
“சத்யவான் – சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்.. ஆனா, நான்…
"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம். இவளும் சாவித்திரி தான்..ஆனா, நான்........" -பெரியவா ஒரு லம்பாடியைப்பற்றி தொண்டர்களிடம்
( ".....எமன்...இல்லே!...எமனுக்கு எமன் - கால காலன்!" என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.)
(...
கோடிக்கும் மேல் பக்தகோடிகள்! திருக்குளம் எழுந்தருளும் அத்திவரதர்!
அத்தி வரதர் விக்ரகத்தை திருக்குளத்துக்குள் மீண்டும் எழுந்தருளச் செய்வது எப்படி என்பது குறித்து கோவில் பட்டர் ஸ்ரீவத்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்...
“யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா” — இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.
"யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா"
இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.
(மாலை மாற்று-என்ற தலைப்பில் .வருடம்(2014) கல்கியில் வந்த அருள்வாக்கு)+ சிறு விளக்கம். (பாடலின் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது)( Palindrome)
‘விகடகவி’, ‘குடகு’ முதலிய...
“இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா! ஏதோ கிடைத்ததை வாங்கிண்டு வரவேண்டியதுதானே!” (சொன்ன மனைவிக்கும் பிரசாதம் கொடுத்த பெரியவா)(“எல்லோரும் என் பக்தர்களே”)
"இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா! ஏதோ கிடைத்ததை வாங்கிண்டு வரவேண்டியதுதானே!"
(சொன்ன மனைவிக்கும் பிரசாதம் கொடுத்த பெரியவா)("எல்லோரும் என் பக்தர்களே")
கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மா
தட்டச்சு;வரகூரான்.
ஒரு கணவன்-மனைவி காஞ்சிபுரம் சென்று பெரியவாளை பார்க்கக் கிளம்பினர். பஸ் ஏறும் முன், கணவன்...
வினோத திருவிழா ! கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி வழிபாடு !
திருவிழாக்கள் அவரவர் மரபுப்படி ஆங்காங்கே கொண்டாடப்படுகிறது.அதில் வினோதமான பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
இந்த வரிசையில் உத்தரகாண்டிலும் ஒரு வினோத திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சம்பவாட் மாவட்டத்தில் ‘பாக்வால்’ என்ற திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது....