ஆன்மிகம்

Homeஆன்மிகம்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

வாரியார் சுவாமிகளின் பிறந்த தினத்தில்… இதப் படிங்க..!

நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.

பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?

ஆன்மீக கேள்வி பதில் - பிள்ளையாருக்கு விருப்பமான அருகம்புல்லின் சிறப்பு என்ன?

செங்கோட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.

பல வருடங்களுக்குப் பின் ஜம்முவில் ஜன்மாஷ்டமி கோலாகலம்! மகிழ்ச்சியுடன் வீதியில் விளையாடிய சிறுவர்கள்!

இந்நிலையில், நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜம்முவிலும் கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆவணி கிருத்திகை! கரூரில் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேகம்!

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பாலசுப்ரமணிய சுவாமி முருகனுக்கு...

“அம்பாள்,’படி’ அளப்பாள்’னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே ‘படியாலே’ அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?”-ன்னா!-பெரியவா

"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!-பெரியவா ("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து...

ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு நமஸ்காரம்! குழந்தைக் கண்ணனின் லீலைகளை எண்ணி மகிழ்வோம்!

அன்பு… நேசம்… காதல்… கண்ணன்!

என்னுடைய பாதங்கள் தூய அன்புடையாரை நோக்கிச் செல்லுமேயொழிய ; தங்கள் அறிவைப் பெரிதெனவெண்ணும் 'அறிவாளிகளை' நாடாது !

கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்!

"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்" (பெரியவா இட்டுக் கட்டின கதை) (ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா "கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு) (கோகுலாஷ்டமி ஸ்பெஷல் போஸ்ட் 23-09-2019) புத்தகம் கருணைக் கடலில்...

“பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்” -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல்

"பாலகிருஷ்ணனும் பரமாசார்யாளும்"- -கோகுலாஷ்டமி (23-08-2019) ஸ்பெஷல் போஸ்ட) சரீரங்கள் பலப்பல ஆத்மா ஒன்றுதான்' என்பது அத்துவிதம் (அத்வைதம்) (குழந்தை சரீரம் வெண்ணெய் சாப்பிட பெரியவாள் நோய் நீங்கிற்று என்பது என்ன விதம்?)( பரமேசுவரனே அறிவார்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-20 தட்டச்சு-வரகூரான்...

கோகுலாஷ்டமியா? ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியா..?! எதைக் கொண்டாடுவது?

இந்த முறை ஆகஸ்ட் 23ம் தேதி கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 24ம் தேதி ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தி ஏன் க்ருஷ்ணனுக்கு இரண்டு பிறந்தநாள் ?!? கொண்டாடவேண்டும்? ஸ்ரீகிருஷ்ணன் மதுராவில்... துவாபர யுகத்தில்அவதரித்தது... அஷ்டமி திதியில் (எட்டாம் நாள்)... ரோஹிணி நக்ஷத்திரத்தில்...அப்போது இரண்டும் ஒரே நாள்...ஒரே சமயம்‼ கண்ணன்...

கிருஷ்ணர் விரும்பும் விதவிதமான பண்டங்கள் ! பாரம்பரியம் !

உன்னி அப்பம் : பச்சரிசி மா             - 1 கப் கரைத்த வெல்லம்   - அரை கப் ஏலக்காய் தூள்         - 1 சிட்டிகை வாழைப்பழம்   ...
Exit mobile version