சிவபெருமானுக்கு… இவற்றால் அபிஷேகம் செய்தால்… இந்த பலன்கள் கிட்டும்!

shiva ratri - 2026

சிவபிரானுக்கு எவற்றால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்?

அருகம்புல் நீரால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் அபம்ருத்யு விலகிப்போகும்.

பசும்பால் அபிஷேகம் செய்தால் சகல சௌக்கியங்களையும் பெறலாம்.

தயிரால் அபிஷேகம் செய்தால் பலம், ஆரோக்கியம், யசஸ்ஸு கிடைக்கும்.

பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிடைக்கப்பெறும்.

கரும்பு ரசத்தால் அபிஷேகம் செய்தால் தனவிருத்தி கிடைக்கும்.

பொடியான சக்கரையால் அபிஷேகம் செய்தால் துக்கம் நாசமாகும்.

வில்வ இலை ஜலத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் கிடைக்கும் .

தேனால் அபிஷேகம் செய்தால் தேஜஸோடு பிரகாசமாக விளங்குவோம்.

புஷ்பங்களை நனைத்து தண்ணீரால் அபிஷேகம் செய்தால் பூமி, நிலம், லாபம் பெறலாம் .

இளநீரால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்துகளும் கிடைக்கப் பெறுவோம்.

ருத்ராட்ச ஜலத்தால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

பாலபிஷேகம் செய்தால் மகா பாவங்கள் தொலையும்.

சந்தன நீரால் அபிஷேகம் செய்தால் சத் புத்திர பிராப்தி கிடைக்கும்.

தங்கத்தை நீரில் நனைத்த அந்த நீரால் அபிஷேகம் செய்தால் கோரமான தரித்திரம் விலகிப்போகும்.

சுத்தமான நீரால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்பப் பெறலாம்.

  • அன்ன அபிஷேகத்தால் அதிகாரப் ப்ராப்தி, மோக்ஷம் மற்றும் தீர்காயுள் கிடைக்கும்.
  • சிவபூஜையில் அன்ன லிங்கார்ச்சனைக்கு பிரதானமான முக்கியத்துவம் உள்ளது .
  • தயிர் கலந்த அன்னத்தை சிவலிங்கத்துக்கு முழுமையாக பூசி பூஜை செய்வார்கள்.
  • சிவலிங்கத்தின் மேல் அமைத்த அன்னத்தை பிரசாதமாக பூஜைக்கு பிறகு விநியோகிப்பார்கள்.
  • பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருக்கும் அன்ன லிங்க அர்ச்சனை .

அடுத்து … திராட்சை ரசத்தால் அபிஷேகம் செய்தால் ஒவ்வொன்றிலும் வெற்றி கிடைக்கும்.

பேரிச்சம் பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் பகைவர்களின் தீமை விலகும்.

நாகப்பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய சித்தி கிடைக்கும்.

கஸ்தூரி கலந்த நீரால் அபிஷேகம் செய்தால் சக்கரவர்த்தி ஆகலாம்.

நவரத்னங்கள் நனைத்த நீரால் அபிஷேகம் செய்தால் தான்யம், இல்லம், பசுக்கள் அபிவிருத்தி கிடைக்கும் .

மாம்பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் தீர்க்க வியாதிகள் தொலையும்.

மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்தால் மங்களம் மங்களம் மங்களம் சுப காரியங்கள் எல்லாம் நிகழும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories