சிவபெருமானுக்கு… இவற்றால் அபிஷேகம் செய்தால்… இந்த பலன்கள் கிட்டும்!

shiva ratri - 2026

சிவபிரானுக்கு எவற்றால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்?

அருகம்புல் நீரால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் அபம்ருத்யு விலகிப்போகும்.

பசும்பால் அபிஷேகம் செய்தால் சகல சௌக்கியங்களையும் பெறலாம்.

தயிரால் அபிஷேகம் செய்தால் பலம், ஆரோக்கியம், யசஸ்ஸு கிடைக்கும்.

பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிடைக்கப்பெறும்.

கரும்பு ரசத்தால் அபிஷேகம் செய்தால் தனவிருத்தி கிடைக்கும்.

பொடியான சக்கரையால் அபிஷேகம் செய்தால் துக்கம் நாசமாகும்.

வில்வ இலை ஜலத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் கிடைக்கும் .

தேனால் அபிஷேகம் செய்தால் தேஜஸோடு பிரகாசமாக விளங்குவோம்.

புஷ்பங்களை நனைத்து தண்ணீரால் அபிஷேகம் செய்தால் பூமி, நிலம், லாபம் பெறலாம் .

இளநீரால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்துகளும் கிடைக்கப் பெறுவோம்.

ருத்ராட்ச ஜலத்தால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

பாலபிஷேகம் செய்தால் மகா பாவங்கள் தொலையும்.

சந்தன நீரால் அபிஷேகம் செய்தால் சத் புத்திர பிராப்தி கிடைக்கும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

தங்கத்தை நீரில் நனைத்த அந்த நீரால் அபிஷேகம் செய்தால் கோரமான தரித்திரம் விலகிப்போகும்.

சுத்தமான நீரால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்பப் பெறலாம்.

  • அன்ன அபிஷேகத்தால் அதிகாரப் ப்ராப்தி, மோக்ஷம் மற்றும் தீர்காயுள் கிடைக்கும்.
  • சிவபூஜையில் அன்ன லிங்கார்ச்சனைக்கு பிரதானமான முக்கியத்துவம் உள்ளது .
  • தயிர் கலந்த அன்னத்தை சிவலிங்கத்துக்கு முழுமையாக பூசி பூஜை செய்வார்கள்.
  • சிவலிங்கத்தின் மேல் அமைத்த அன்னத்தை பிரசாதமாக பூஜைக்கு பிறகு விநியோகிப்பார்கள்.
  • பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருக்கும் அன்ன லிங்க அர்ச்சனை .

அடுத்து … திராட்சை ரசத்தால் அபிஷேகம் செய்தால் ஒவ்வொன்றிலும் வெற்றி கிடைக்கும்.

பேரிச்சம் பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் பகைவர்களின் தீமை விலகும்.

நாகப்பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய சித்தி கிடைக்கும்.

கஸ்தூரி கலந்த நீரால் அபிஷேகம் செய்தால் சக்கரவர்த்தி ஆகலாம்.

நவரத்னங்கள் நனைத்த நீரால் அபிஷேகம் செய்தால் தான்யம், இல்லம், பசுக்கள் அபிவிருத்தி கிடைக்கும் .

மாம்பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் தீர்க்க வியாதிகள் தொலையும்.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்தால் மங்களம் மங்களம் மங்களம் சுப காரியங்கள் எல்லாம் நிகழும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories