ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்!

மாரீசன் வதம், கரன் வதம், மராமரம் துளைத்தல், வாலி வதம், வலிமையான இராவண வதம், முராசுர வதம், இரவிகுலம் ஆகியவை பற்றி அருண்கிரியார்

ஸ்ரீ ராமானுஜர்: வாழ்வும் வாக்கும்!

ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கட்டிக்காத்து வருவது ஸ்ரீ ராமானுஜருடைய உயர்ந்த தத்துவத்தினால் ஈர்க்கப்பட்ட பல உயர்ந்த ஆசார்ய பரம்பரைகளால் மட்டுமே

ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல்: திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!

இதை அறிந்தோர் பாக்கியசாலிகள். திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ?

அறப்பளீஸ்வர சதகம்: காதலும் அதன் குணங்களும்.‌!

காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும் வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,மலர்நீலம் இவைஐந் துமேமாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரிமனதிலா சையையெ ழுப்பும்;வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;மிகஅசோ கம்து யர்செயும்;வீழ்த்திடும் குளிர் முல்லை;...

திருப்புகழ் கதைகள்: ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராஹப் பெருமாள்!

உனக்கு ஏற்ற சம பலமுள்ள வீரர் மகாவிஷ்னூ மட்டுமே” என வருணன் சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம்

அறப்பளீஸ்வர சதகம்: தத்துவத் கிரயம்!

முப்பொருள் (தத்துவத் திரயம்) பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்பொருந்துமிந் திரிய மைந்தும்,பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்புகலரிய கரணம் நான்கும்,ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;உயர்கால நியதி கலையோடோங்கிவரு வித்தை, ராகம், புருடன்...

அறப்பளீஸ்வர சதகம்: அந்தணரை பழிப்போருக்கு ஆயுசு குறையும்!

பல்துறை தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்தங்களுக் கவைத ழுவுறா!சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்தயவிலோர் ஆயுள் பெருகார்!மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்வீடுநற் செந்நெல் இவைகள்வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்விலைகொடுத் தேகொள் ளுவார்!தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்தீண்டரிய...

திருப்புகழ் கதைகள்: வராஹ அவதாரம்!

கீதையின்சாரம் என்று எங்கும் ஓர் உபதேசம் பரப்பப்படுகிறது. “எது நடந்ததோ அது நன்றாக நடந்தது…… இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவனு

அறப்பளீஸ்வர சதகம்: கோபத்தின் கொடுமை!

சீற்றத்தின் கொடுமை கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!கோபமே குடிகெ டுக்கும்!கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!கோபமே துயர்கொ டுக்கும்!கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!கோபமே உறவ றுக்கும்!கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!கோபமே கருணை போக்கும்!கோபமே ஈனமாம் கோபமே...

திருப்புகழ் கதைகள்: வாரம் உற்ற…

அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி முப்பத்திமூன்றாவது திருப்புகழான “வாரம் உற்ற” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாட

அறப்பளீஸ்வர சதகம்: நிதி அமைச்சர் லட்சணம்!

அரசவைக் கணக்கர் வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்வரவிடுப் போன்ம னதையும்,மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்வருகர தலாம லகமாய்விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையளவிடஎழு தவாசிக் கவும்வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்மேன்மைரா யசகா ரன்ஆம்;கருவாய் அறிந்து...

திருப்புகழ் கதைகள்: காகம் உற அருள் செய்த மாயன்!

அங்ஙனம் அக்காலன் வந்து என்னையணுகா வண்ணம் உமது திருவடித் தொழும்பனாக ஆக்கிக் கொள்வீர்” என்று சுவாமிகள் முறையிடுகின்றார். இதனால்
Exit mobile version