ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39 தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்   கந்துக நியாய:  கந்துக: = பந்து  “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: வணிகர் சிறப்பு!

வணிகர் சிறப்பு நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!நெடிதுதூ ரந்தி ரிந்தும்நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடிநீள்நிலத் தரசு புரியும்வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;வருமிடம் வராத இடமும்மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிடவளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்அளவில்பற்...

திருப்புகழ் கதைகள் :பல காதல் பெற்றிடவும் – சுவாமி மலை!

நல்வாழ்வு வாழ வாய்ப்பு வழங்கப்படும்போது, ஊக்கம் பெற்ற நாம் முன்பை விடப் பெரும் தவறைச் செய்கிறோம். நம் கதை முடிந்து விடுகிறது.

அறப்பளீஸ்வர சதகம்: ஆட்சியாளர் சிறப்பு!

அரசர் சிறப்பு மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாடவரும்அதிக ரணவீ ரமும்,வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,வாசிமத கரியேற் றமும்,கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,கைகண்ட போர்ப்ப டைஞரும்,கசரத பதாதியும், துரகப்ர வாகமும்கால தேசங்க ளெவையும்இனிதாய் அறிந்ததா...

திருப்புகழ் கதைகள்: பல காதல் பெற்றிடவும்!

இராவணன் இறைவனை இன்னிசையால், சாம கானத்தால், காம்போதி இராகத்தால் இனிது பாடினான். பாடலைக் கேட்டுப் பெருமான் அவனுக்கு அருள்புரிந்து, சந்திரஹாசம்

திருப்புகழ் கதைகள்: தெருவினில் நடவா..!

ஒளிவளர் திருவேரகம் என்ற சொற்களில் திருவேரகத்தில் அகத்திருளை நீக்கவல்ல ஞான ஒளி வீசுகின்றது எனக் கூறுகிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: மறையோர் சிறப்பு!

மறையோர் சிறப்பு ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதிஒன்றுதப் பாது புரிவார்;உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்ஒருமூன்றி னுக்கும் மறவாதாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்அதிதிபூ சைகள்பண் ணுவார்;யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்இன்றியே செய்து வருவார்;பேராசை கொண்டிடார்;...

அறப்பளீஸ்வர சதகம்: பயனற்றவை!

பயனிலாதவை சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்சார்பொழுது இலாத கிளைஏன்?சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவருசமரத்திலாத படைஏன்?விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்வேளைக்கிலாத சுடர்ஏன்?வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்வேளைக் கிலாத கலைஏன்?தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?சரசத் திலாதநகை...

அறப்பளீஸ்வர சதகம்: மழைக்குறிப்பு!

மழைநாள் குறிப்பு சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்லசீரான பரணி மழையும்,தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்சேரும்நா லாநா ளினில்ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்ஓங்கும்ஏ காத சியினில்ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,உண்டா யிருந்தாடியில்பத்திவரு...

அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!

ஏது? பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?பொங்குபசி யுள்ள பேர்க்குப்போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டுபொதுமாதர் வலைவி ழியிலேஎந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமேதென்றென்றும் உறுகல் விமேல்இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?வெளிதாய் இருந்து கொண்டேபன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?பாரிலொரு...

அறப்பளீஸ்வர சதகம்: எந்த கிழமையில் பிறந்தநாள் வந்தால் என்ன பலன்..!

பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன் சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்தீரா அலைச்ச லுண்டாம்;திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடுதிருமாதின் அருளும் உண்டாம்,வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்வாராது சுகம தென்பார்;மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்வாரத் துடன்கூ டினால்;நன்மைதரு...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம் 2

சிந்து எனப்படும் இசைப்பாவகையையும், கலித்துறைகள் பற்றியும், ஏசுதல் போல் பாடும் ஒருவகைப் பாட்டான ஏசல் பற்றியும் குறிப்பிடுகிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: புண்ணியம்!

நற்சார்பு காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதேகண்ணிணைகள் செய்புண் ணியம்;கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇருகாதுசெய் திடுபுண் ணியம்;பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்பேசில்வாய் செய்புண் ணியம்;பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகைபெரிதுசெய் திடுபுண் ணியம்;வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்மேனிசெய்...
Exit mobile version