ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: யாரிடம் எது தூய்மை!

தூய்மை வாம்பரி தனக் கதிக புனிதம்முகம் அதனிலே;மறையவர்க் குயர்பு னிதமோமலரடியி லே;புனிதம் ஒளிகொள்கண் ணாடிக்குமாசில்முற் புறம்அ தனிலே;மேம்படும் பசுவினுக் குப்பிற் புறத்திலே;மிக்கமட மாத ருக்கோமேனியெல் லாம்புனிதம் ஆகும்;ஆ சௌசமொடுமேவுவனி தையர்த மக்கும்தாம்பிர மதற்கும்மிகு வெள்ளிவெண்...

திருப்புகழ் கதைகள்: மயிலுமாடி நீயுமாடி வரவேணும்!

அவருக்கு ஒரு யோசனை பளீர் என்று உதித்தது. முருகன் ஏறி வறுகின்ற அவன் வாகனமான மயில் உமாதேவியாரின் அருகில் நின்றபடி கீழே எதையோ கொத்தித் தின்று

அறப்பளீஸ்வர சதகம்: வானவர் கால அளவு!

வானவர் கால அளவை சதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்சதுமுகற் கொருதின மதாம்!சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்தாமும்ஈ ரேழ்சென் றிடும்!மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்மாண்டபோ தொருகற் பம்ஆம்!மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடியமால்தனக் கோர்தி னமதாம்!துதிபரவும் இத்தொகையில்...

திருப்புகழ் கதைகள்: அருணகிரிநாதர்!

எப்படியாவது மன்னர் முன்பு அருணகிரியாரை மட்டம் தட்டி மண் கவ்வச் செய்ய வேண்டும் என்று முனைந்து ஒருநாள் அரசர்முன் அருணகிரியாருக்கு சவால் ஒன்று

அறப்பளீஸ்வர சதகம்: மறைக்க வேண்டியதும், வெளிப்படையும்..!

மறைவும் வெளிப்படையும் சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,தீதில்கிர கச்சா ரமும்,தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்செப்பிய மகாமந்த் ரமும்,புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணிபுனையும்மட வார்க லவியும்,புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமதுபுந்திக்கு ளேவைப் பதேதன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார்...

திருப்புகழ் கதைகள்: பிரபுட தேவராயன்!

ருணகிரியார் காலம் கி.பி.14-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.15-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்பதை உறுதியாகக் கூறலாம். இவ்வாறு அருணகிரியாரின் காலம்

அறப்பளீஸ்வர சதகம்: கடையனுக்கும் கடையன்!

இழிவு இரப்பவன் புவிமீதில் ஈனன்;அவ னுக்கில்லைஎன்னுமவன் அவனின் ஈனன்ஈகின்ற பேர்தம்மை யீயாம லேகலைத்திடும்மூடன் அவனில் ஈனன்!உரைக்கின்ற பேச்சிலே பலன்உண் டெனக்காட்டிஉதவிடான் அவனில் ஈனன்!உதவவே வாக்குரைத் தில்லையென் றேசொலும்உலுத்தனோ அவனில் ஈனன்!பரக்கின்ற யாசகர்க் காசைவார்த் தைகள்சொலிப்பலகால்...

திருப்புகழ் கதைகள்: எந்தத் திகையினும்..!

பிரபுட தேவன் அல்லது பிரபுட தேவராயன் என்ற மன்னன் அவையில் முருகவேளை வரவழைக்கும் பொருட்டுப் பாடியருளியது இப்பாடல். யார் அந்த பிரபுடதேவராயன்?

திருப்புகழ் கதைகள்: அறிவும் கூட சில நேரங்களில் ஆபத்தாகவே அமைகிறது!

மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே தான் யார் என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் – பிரம்மா

அறப்பளீஸ்வர சதகம்: வறுமை!

வறுமையின் கொடுமை மேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?வெகுவித்தை கற்றும் என்ன?மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?மிகுமானி ஆகில் என்ன?பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசாரபரனாய் இருந்தும் என்ன?பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?பாக்கியம் இலாத போது;வாலாய மாய்ப்பெற்ற தாயும்...

அறப்பளீஸ்வர சதகம்: நல்துணை!

இதற்கு இது வேண்டும் தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்தம்புத்தி கேட்க வேண்டும்;தான்அதிக சூரனே ஆகினும் கூடவேதளசேக ரங்கள் வேண்டும்;கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்கற்றோரை நத்த வேண்டும்;காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;தொனிக்கின்ற சங்கீத...

திருப்புகழ் கதைகள்: பொய் சொல்லலாகாது பாப்பா!

இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி
Exit mobile version