“இதை எழுதினவா பேர் என்ன?”

“இதை எழுதினவா பேர் என்ன?

அவர் பெங்களூரா?” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
பெங்களூரிலிருந்து புதுக்கோட்டை வந்திரூந்த என்
நாத்தனாரின் கணவர், ஸ்ரீராமஜெயம் எழுதிய ஒரு
நோட்டையும் பத்து ரூபாய் பணத்தையும் கொடுத்து
“இதை மஹா பெரியவாளிடம் வைத்து, பெங்களூர்
குப்புசாமி அய்யர் இந்த நோட்டையும் பத்து ரூபாயையும்
சமர்ப்பிக்கச் சொன்னார் – என்று சொல்லு” என்று கூறி
என்னிடம் கொடுத்தார். காஞ்சி ஸ்ரீ மடத்துக்குள் நான் சென்றபோது மஹாபெரியவாள் பக்கத்தில் நல்ல கூட்டம். பெரிய
பண்டிதர்கள்,பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள்.
ரொம்ப நேரம் நிற்க முடியாததால், யாரோ வைத்திருந்த
பழத்தட்டின் மேல் ஸ்ரீராமஜெயம் நோட்டையும், பத்து 
ரூபாய் பணத்தையும் வைத்துவிட்டு நகர்ந்து நின்று
கொண்டேன். கொஞ்சம்,கொஞ்சமாகக் கூட்டம்
கலைந்தது. பெரியவாளும் எழுந்து நின்றார்.
அவர் கையில் அந்த நோட்டு.
 
“இதை யார் வைத்தது?” என்று கேட்டார்கள்.
 
“நான்” என்றேன்.
 
“இதை எழுதினவா பேர் என்ன? அவர் பெங்களூரா?
இதைத் தவிர வேறு என்ன கொடுத்தார்?
 
-என்று பெரியவா கேட்கவும், ஆடிப் போய் விட்டேன்.
“பெரியவா ! பெங்களூரிலிருந்து குப்புசாமி அய்யர்
புதுக்கோட்டை வந்திருந்தார். இந்த நோட்டையும்
பத்து ரூபாயும் கொடுத்தார். நான் பெரியவாளிடம்
சொல்லாமல் வைத்தது தப்புதான்; மன்னிக்க
வேண்டும் என்றேன்.
 
நான் சொல்லத் தயங்கியதை என் வாயால்
சொல்ல வைத்து விட்டார்கள். முகத்தில்
என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு வேறு!
 
பெரியவாளிடம் எதையும் மறைக்க முடியாது.
என்ன சொல்லச் சொன்னாலும் அப்படியே சொல்லி
பெரியவாளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை
இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்தியது246400_479182102136836_1433845875_n
ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories