30-05-2023 4:01 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    HomeTagsகுற்றாலம்

    குற்றாலம்

    குற்றாலத்தில் களை கட்டும் சீசன் தொடங்கிது படகு சவாரி

    குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது இதனை தொடர்ந்து படகு சேவையினை அமைச்சர் தொடங்கி வைத்தார்

    குற்றாலம் சாரல்திருவிழா ஆட்சியர் ஆலோசனை

    நீதி மன்ற ஆணைப்படி குற்றால அருவிகளில்சோப்பு, ஷாம்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது போல் பிளாஸ்டிக் பைகள் முற்றுலும் ஒழிக்கப்படும்

    குற்றாலம் அருவிப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    குற்றாலம் பிரதான அருவி பகுதியில் பொதுமக்கள் ,மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வினை நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் மேற்கொண்டார்

    கொட்டும் நீர்! குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை!

    குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளப் பெருக்கால் ஆர்ப்பரிக்கும் அருவிகள்: குற்றாலம் அருவியில் குளிக்க தடை!

    தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், மலைப் பகுதியில் கடும் மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில்...

    குற்றாலத்தில் நிரந்தர தகவல் மையம் அமையுமா ?

    ,தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் குற்றாலம் வருவது மிக எளிது இரவு கிளம்பினால் அதிகாலை குற்றாலத்தின் குளிரை அனுபவிக்கலாம்

    புதிய ஆட்சியர் குற்றாலத்தில் ஆய்வு நடத்த வேண்டும்!

    நெல்லையின் புதிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ்,  குற்றாலத்தில் ஆய்வு நடத்தி, குற்றாலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது,.

    குற்றாலம் வாங்க; குளிக்கலாம் நீங்க! ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளிக்க தடை நீக்கம்!

    கோடை விடுமுறை நாட்கள் என்பதால் இன்று காலை முதல் கூட்டம் மேலும் அதிகரித்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சியோடு சென்ற வண்ணம் உள்ளனர். தொடர் மழை காரணமாக வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோடையின் சொர்க்கம் குற்றாலம்

    கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்தும் வேளையில், பழைய குற்றால அருவியில் மிதமான நீர் வரத்து இருப்பதால் சூட்டை தணிக்க பழைய குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

    16 கரங்கள் கொண்ட நரசிம்மரை தரிசிக்க வருகிறார் இலங்கை முதல்வர்

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் பழமைவாய்ந்த 16 கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் உள்ளது இங்குள்ள நரசிம்மரை சேவிக்க இலங்கை வடக்கு மாகாண சபை வருகிறார் இலங்கை வடக்கு மாகாண...