30-05-2023 3:11 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    HomeTagsகுற்றாலம்

    குற்றாலம்

    குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: அருவியில் குளிக்க தடை விதிப்பு!

    மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

    சமூக இடைவெளி; சுமுக குளியல்! குற்றாலக் குளியலில் உற்சாகம் அடைந்த மக்கள்!

    சமூக இடைவெளியுடன் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் அருவிக்கு நீராட வருபவர்களின் பெயர் விவரங்களும் பதிவு

    அருவியில் குளிக்க ‘நவீன தீண்டாமை’! பணம் படைத்தவர்களுக்கு வழிவிடும் வனத்துறை!

    இந்த நூற்றண்டில் ஆட்சியைப் பிடித்து, நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன. இந்தத் தீண்டாமை, பணம் படைத்தவன்,

    வெறும் செல்ஃபிதான்..!

    தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.

    குற்றாலநாதர் கோவில் ராஜகோபுரம்! குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு!

    தென்காசி மாவட்டத்தில் சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

    கார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்!

    இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.

    பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!

    வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.

    செங்கோட்டையில் கனமழை! குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு!

    நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டது. கோடைக்காலம் என்பதால், அருவிகளில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு...

    அந்தமான் அருகே உருவாகின்றன புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலைகள்!

    புது தில்லி : வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்...

    குற்றாலம் அருவியில் கொட்டும் நீர்! குளிக்க தடை

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதை அடுத்து குற்றாலம் பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருக்கிறது!