01-04-2023 10:59 AM
More

    To Read it in other Indian languages…

    கார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்!

    இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.

    கார்த்திகை முதல் தேதி இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் விளக்கு ஏற்றப் பட்டு, மண்டல பூஜை முறைப்படி தொடங்கப் பட்டது. இதை முன்னிட்டு இன்று காலை முதலே, பல்வேறு இடங்களிலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து செல்வதற்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

    குருசாமிகளின் ஆசியுடன், துளசி மணி மாலை அணிந்து, 41 நாள் மண்டல காலங்களில் பூஜை செய்து, விரதம் இருந்து, மண்டல பூஜைக் காலத்தில் சபரிமலை ஐயப்ப ஸ்வாமியை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    11 − eleven =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,645FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-