குற்றாலம்
சற்றுமுன்
பாபநாசத்தில் புஷ்கர நீராடிய டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
இந்நிலையில், இன்று தாமிரபரணி புஷ்கர விழாவின் கடைசி நாள் என்பதால், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் புஷ்கர நீராடினர்.
சற்றுமுன்
18 பேர் தகுதிநீக்க தீர்ப்பு எதிரொலி! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குற்றாலத்தில் முகாம்!
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு எதிரொலி: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் முகாம்!
சற்றுமுன்
தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவுக்காக தென்காசி வந்திருந்த ஆளுநர்
தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவுக்காக தென்காசி வந்திருந்த ஆளுநர்
சற்றுமுன்
மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்!
இது போல் தீர்த்த தலமான திருக்குற்றாலம் அருவிக் கரையில் நள்ளிரவு முதலே குவிந்திருந்த பக்தர்கள், அருவியில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, குற்றாலநாத ஸ்வாமி கோயிலில் தரிசித்து வழிபட்டனர்.
சற்றுமுன்
குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் மலைப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருவதால், அருவிகளில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.
சற்றுமுன்
குற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த இரு தினங்களாக, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. இதனால் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது.
உள்ளூர் செய்திகள்
குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்: பள்ளி விடுமுறை… சிறுவர்கள் குதூகலம்!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளிக்கத் தகுந்த பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உள்ளூர் செய்திகள்
குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு; டல் அடிக்கும் சீஸன்!
தென்காசி: நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெப்ப நிலையே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே குளிர்ந்த காற்றும் இல்லாமல், வெயிலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், அருவிகளில் நீர் வரத்து குறைந்தே உள்ளது.
உள்ளூர் செய்திகள்
குற்றாலத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜக.,வில் இணைந்த 1000 பேர்!
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் பாஜகவில் 1000 பேர் இனணயும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக, நெல்லை மாவட்டத்துக்கு வந்திருந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
முன்னதாக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு...
சற்றுமுன்
ஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…!
நெல்லை மாவட்டம் திருக் குற்றால அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்ததால், குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் மழை...