ஆடி அமாவாசை முன்னோர் வழிபாடு: குற்றாலத்தில் குவிந்த கூட்டம்

Published:

courtallam tharpanam - 2026

தென்காசி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக பலரும் குற்றாலத்தில் குவிந்தனர்.

முன்னதாக நள்ளிரவில் அருவிக் கரைக்கு வந்து குளித்து அங்கே தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வணங்கிச் சென்றனர். இதனால் குற்றாலம் பகுதியில் கூட்டம் அதிகம் இருந்தது. நேற்று மதியத்துக்குப் பின்னர் மழை இல்லாததால் அருவியில் தண்ணீர் வரத்து மிதமாக இருந்தது. எனவே பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் அனுமதி அளித்திருந்தனர்.

courtallamfalls - 2026

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img