தமிழகம்

Homeதமிழகம்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஆர்எஸ்எஸ்., குறித்த அவதூறு! பாடப் புத்தகங்களில் இடம் பெறக் காரணம் யார்?!

பாடநூல் கழகத்தில் புத்தகத்தைத் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில், இது போன்ற மத வெறுப்பை உமிழ்பவர்களும், சமூகத்தைத் துண்டாட நினைக்கும் கிறிப்டோ கிறிஸ்துவர்களும் வந்து அமர்ந்து விடுவதும்,

ஐயப்பன் ஆபரணப்பெட்டி செல்லும் வழியில் இறைச்சிக் கழிவுகளை வீசி… நாசகாரர்கள் சதி!

புனித ஊர்வலத்துக்கு தீட்டு ஏற்படுத்தும் முயற்சியில், சமூக விரோத சக்திகள் இறைச்சி மற்றும் விலங்குகளின் உடல்களை ஊர்வலத்தின் பாரம்பரிய பாதையில், மந்திரம்-வடசேரிக்கரா சாலையில் கொட்டியிருந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்… வேட்டு வைத்தது கூட்டணிகளுக்கு! அங்கே முட்டிக்கிச்சு! இங்கே புட்டுக்கிச்சு!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் திமுக பொருளாளர் துரைமுருகன்!

கள்ளக் காதலனுடன் கட்டிலில்.. கண்டுவிட்ட மகன்… கழுத்தை நெறித்துக் கொன்ற தாய்!

சிறுவனின் தாயார் ஆனந்த ஜோதியிடம் கேட்டபோது, ஜீவாவை மதியம் தூங்க வைத்து விட்டு வெளியில் சென்றதாகவும் எப்படி உயிரிழந்தான் என தெரியாது

பிராமணன் = அறிவாளி! திமுக., எஸ்.ஆர்.பாரதியின் மனம் திறந்த கணக்கு!

பிராமணன் என்றால் அறிவாளி என்பதை பட்டவர்த்தனமாகவும் ஒப்பீட்டாகவும் உதட்டளவில் இன்றி உள்ளத்தளவில் இருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறார் திமுக., அமைப்பு செயலாளர்.

முரசொலி வச்சிருந்தா ‘முட்டாள்’னு அவர் எங்கயும் சொல்லலியே??

‘மு’னவுக்கு ‘மு’னா வருதுன்னு கவிஞர்கள் கலைஞர்கள் பாணியில யோசிச்சி முரசொலி வச்சிருந்தா முட்டாள்னு ரஜினி எங்கயும் சொல்லலியே?? ஏன் இந்த டீம்காகாரங்கள்லாம் வாண்டடா வண்டில ஏறுராங்க...?

அதிகம் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் அதிகம் வந்தது.

திருமணம் எப்போது? கேட்ட காதலி.. காரியத்தை முடித்த ஜோதிடர் !

ந்த பழக்கம் காதலாக மாற இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அதே சமயம் முத்து வெள்ளையம்மாளிடம் அடிக்கடி பணத்தை பெற்று கொண்டு செலவழித்து ஜாலியாக இருந்துள்ளார்

தியாகராஜர் ஆராதனை! இசை கலைஞர்கள் பங்கேற்பு!

ருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் தொடங்கி ஆஸ்ரமம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டது

பகீர் தகவல்… எஸ்.எஸ்.ஐ வில்சன் அந்த பயங்கரவாதிகளை ஏன் தடுத்தார் தெரியுமா?!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்டில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது

சுரேஷ் முதல் வில்சன் கொலை வரை! ‘ஜிஹாதி’ கரங்களை முடக்காததால்… தொடரும் வினை!

முன்னதாக இவர்கள் இருவர் குறித்தும் துப்பு கொடுத்தால், ரூ. 7 லட்சம் சன்மானம் வழங்கப் படும் என்றெல்லாம் கன்னியாகுமரி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

குமரி மாவட்ட எஸ்.எஸ்.ஐ., கொலை: முஸ்லிம் பயங்கரவாதிகள் 2 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் 2 பேர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Exit mobile version