தமிழகம்

Homeதமிழகம்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அடுத்த 24மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில சில பரவலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய...

காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மதம் மாறி திருமணம் செய்த ஜோடி ! துரத்தும் பெற்றோர் !

காதல் அது எப்பொழுது எப்படி வரும்,யார் மீது வரும் என்றெல்லாம் தெரியாது.காதலுக்கு கண் இல்லை.மதம்,ஜாதி , ஏழை,பணக்காரன், படிப்பு,வேலை என எதுவும் பார்ப்பதில்லை காதல்.சினிமா,டி.வி களில் காதலை ரசித்து காதலர்கள் இணைய வேண்டும்...

உதயமானது தென்காசி மாவட்டம்! ஆனாலும்.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி!

விதி எண் 110ன் கீழ் தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..!

நெல்லை-கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சரவண பவன் அதிபர் ராஜகோபால் காலமானார்!

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்.

விதிமீறல் சம்பவங்களை படம் பிடிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கேமரா

கோயம்புத்தூரில் விதிமீறல் சம்பவங்களை படம் பிடிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஆடையில் பொருத்தக்கூடிய கேமராகள் வழங்கப்பட்டன. போக்குவரத்து காவலர்களுக்கு கேமரா வழங்கும் விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் ஆடையில் பொருத்தக்கூடிய 70 கேமராக்கள் வழங்கப்பட்டன. இந்த...

சட்டசபையில் இன்று ! தென்காசி மாவட்டம் ஆகுமா?

நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியை நீண்ட நாட்களாக தனி மாவட்டமாக அப்பகுதி மக்கள் பிரிக்கக் கோரி கோரிக்கை வைத்து வரும் நிலையில், இது தொடர்பாக வருவாய் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி...

வேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். 19-ந்...

தமிழகத்தில் இன்று ராஜ்யசபா தேர்தல்

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 18. அவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். தற்போது அதிமுக சார்பில் 12 எம்.பி.க்களும், திமுக சார்பில் 4 எம்.பி.க்களும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்...

பெண்களை இழிவுபடுத்தும் ஏ1: நடிகர் சந்தானத்தை கைது செய்ய இந்து தமிழர் கட்சி மனு!

இந்த மனுவின் நகல்கள், தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி, திரைப்பட தணிக்கைக் குழு தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.  

ராபிடோ ஆப் பயன்படுத்த வேண்டாம்: போக்குவரத்துத் துறை!

இருசக்கர வாகனம் என்பது தனி நபருக்கானது. அதனை வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ரேபிடோ ஆப் தொடர்பாக ஏற்கெனவே கார் ஓட்டுநர்கள் போக்குவரத்துறையிடம் புகார் அளித்திருந்தனர்.

தேங்காய் சுடும் விழா; சேலத்து மக்கள் உற்சாகம்……!

சித்திரையை மதுரை மக்கள் திருவிழா மாதமாக கொண்டாடுவதைப் போலவே ஆடி மாதத்தை சேலம் மக்கள் திருவிழா காலமாக கொண்டாடி அனுபவிக்கின்றனர்.
Exit mobile version