தமிழகம்

Homeதமிழகம்

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்: இந்து முன்னணி எச்சரிக்கை!

வருங்கால சமூகமும் இந்து மக்களின் தொகை குறைந்தால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

அத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி? காரணம் என்ன?

மத்திய உளவுப் பிரிவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உளவுப் பிரிவு டிஜிபி.,யிடம் தகவல் கேட்டதாகவும், பிரதமர் பயணத் திட்டம் விவாதிக்கப் படும் நிலையில்

ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு

வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மனு செய்துள்ள ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏ.சி.சண்முகத்திடமிருந்து 11.47 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அவரது...

அத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா? ஆட்சியர் என்ன சொல்கிறார்..!

அத்திவரதரை தரிசிக்க மோடி வருவதாக தகவல்கள் உண்மையல்ல என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் 23,24 -ம் தேதி அத்திவரதரை தரிசிக்க மோடி வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை காஞ்சிபுரம்...

கன்யாகுமரியில் கனமழை! திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழைத் தொடங்கியதால் கேரளா மற்றும் அதனை ஒட்டிய தமிழகத்தில் மழை பெய்கிறது. கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று...

இன்று தொடங்குகிறது கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி

கோவை கொடிசியாவில் மாபெரும் புத்தகத்திருவிழா இன்று துவங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய புத்தக...

பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைப்பு: அமைச்சர் தகவல்

பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,  குழுவின் அறிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர்...

புதுச்சேரி சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் திங்கட்கிழமை காலை 9.35 மணிக்கு கூடுகிறது என்று  சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். மேலும் இந்த சட்டப்பேரவையில் 2019 -20 ஆம் நிதி ஆண்டிற்கான, நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில்...

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

நடிகர் சந்தானம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் புகார்

நடிகர் சந்தானம் நடித்துள்ள படத்தின் டீசரில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் காவல்...

அதிர்ச்சி; அத்திவரதர் தரிசன நெரிசலில் 4 பேர் உயிரிழப்பு! இனியாவது இந்த யோசனையை அரசு ஏற்குமா?!

அறநிலையத்துறையும், அரசு அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனே களத்தில் இறங்கி, மேலும் உயிரிழப்புகளும், அவப்பெயரும் ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

அத்திவரதர் தரிசனம்: கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் பலி

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்து கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் வைபவம் நடைப்பெற்று வருகின்றது....

திருக்குறளை உலக நூலாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர்

திருக்குறளை உலக நூலாக யுனேஸ்கோ அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், தமிழ் அகராதியின் தந்தை என்று போற்றப்படும் வீரமா முனிவர்...
Exit mobile version