பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
வாரம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பிரதமர்!சனிக் கிழமை ஸ்டாலின்!: அமித் ஷா கிண்டல்!
மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் பிரதமராக இருப்பார், சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என பாஜக., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா உத்தரப்...
சூரத்தை அடுத்து கர்நாடகாவில்… திருமண பரிசுப் பொருள் வேண்டாம்; மோடிக்கு ஓட்டு போடுங்க! கலக்கிய கல்யாண தம்பதி!
பெங்களூர் :சூரத்தை அடுத்து கர்நாடகாவிலும் ஒரு தம்பதி, தங்களது திருமணப் பரிசாக, மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அழைப்பிதழில் அச்சடித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதே எங்களது...
மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு! ஒரு இடத்துக்கு எத்தனை போட்டி..?
மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டமும், போட்டியும் அதிகரித்துவிட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.]முன்பெல்லாம் வேலையில்லாத் திண்டாட்டம் குறைவாகவே இருந்தது. ஒரு பிரதமர் பதவிக்கு இருவர் அல்லது மூன்று பேர்தான் போட்டியிட்டார்கள் ஆனால் மோடியின் ஆட்சியிலோ,...
மனைவி தோல்வி;வாக்காளரிடம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்ட கணவர்!
தேர்தலில் தன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாக்காளருக்கு பணம் கொடுத்தார் கணவர் ஒருவர். ஆனால் தோல்வி அடைந்ததால், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு டார்ச்சர் செய்கிறார் கிராமத்தினரிடம்! வைரல்...
மனைவி தோல்வி வாக்காளர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு கணவர் டார்ச்சர்
தெலங்கானாவில், உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் 269 போட்டிகளுக்கு 24 ஓட்டுகளே பெற்ற ஹிமாவதி என்ற பெண் தோல்வியடைந்தார் அவருக்கு ஓட்டு போடுவதற்காக அவரது கணவர் ரூபாய் 500 முதல் 700 வரை கொடுத்து...
தைப் பொங்கல் மாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதம்: வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் அறிவிப்பு!
இந்த ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் தமிழர்களுக்கும், உலகெங்கிலும் வசிக்கும்...
இசைவிமர்சகரும் இதழாளருமான சாருகேசி காலமானார்
பிரபல இதழாளர், கலை விமர்சகர், இசை விமர்சகர் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் சாருகேசி இன்று அதிகாலை காலமானார். அண்மைக் காலமாக உடல் நலம் சரியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த...
மோடி பூச்சாண்டியை காட்டி… எங்களுக்கு சோறூட்டாம… நீயே திங்கிறியே ராகுல்..! அறிவாளி ஆகிவிட்ட அகிலேஷ்!
உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி போட்டுள்ள மாயாவதியும் அகிலேஷ் யாதவும் காங்கிரஸுக்கு ஒரு செய்தியைக் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சி முன்பு போல் வலிமையான மக்கள் செல்வாக்குள்ள கட்சி இல்லை என்பதால், நாங்கள் அதற்கு உதவ...
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் முதல்வர் யோகி தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் புனித நீராடல்!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் புகழ்பெற்ற கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் சாதுக்கள், பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர்.தற்போது நடைபெற்றுவரும் கும்பமேளா விழாவில் உத்தரப் பிரதேச அரசின்...
மறைந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்; தலைவர்கள் இரங்கல்!
புது தில்லி: மத்திய பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சரும் சோஷலிஸவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 88.கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர். வாஜ்பாய்க்கு நெருக்கமானவராக இருந்தவர். வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-2004...
விமர்சையாக நடைபெற்ற சுவாமி சகஜானந்தர் குருபூஜை
ஜன.27 ஞாயிறு அன்று, ஸ்வாமி சகஜானந்தர் குருபூஜை கொண்டாடப் பட்டது.சுவாமி சகஜானந்தர் பிறந்த நாளை இனி குரு பூஜை விழாவாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டதன்படி, மத்திய அமைச்சர் பொன்....
ஆசிரியர்களுக்கு இறுதி எச்சரிக்கை! நாளை காலைக்குள் திரும்பாவிட்டால்..?!
இறுதி எச்சரிக்கை! ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!நாளை காலைக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும்.ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வராவிடில் காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்படும். நாளை...
