December 6, 2025, 6:53 AM
23.8 C
Chennai

மனைவி தோல்வி வாக்காளர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு கணவர் டார்ச்சர்

telangana locabody election defeater collecting money - 2025

தெலங்கானாவில், உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலில் 269 போட்டிகளுக்கு 24 ஓட்டுகளே பெற்ற ஹிமாவதி என்ற பெண் தோல்வியடைந்தார் அவருக்கு ஓட்டு போடுவதற்காக அவரது கணவர் ரூபாய் 500 முதல் 700 வரை கொடுத்து வந்துள்ளார் தோல்வியடைந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப கேட்டு கணவர் டார்ச்சர் செய்து வருகிறாராம் இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

தெலங்கானா மாநிலத்தில் மனைவி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டார். அதற்காக கணவர் ஒவ்வொருவரிடமும் சென்று பணம் கொடுத்து வந்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் பணம் கொடுக்கும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அண்மைக் காலங்களில் தமிழகத்தில் திருமங்கலம் ஃபார்முலா என்று பெயரிடப்பட்ட இந்த உத்தி இப்பொழுது இந்தியா முழுவதும் பரவி விட்டது

தமிழகத்தில் திருமங்கலத்தில் திமுக வின் அழகிரி தொடங்கி வைத்த இந்த உத்தி இப்பொழுது இந்தியாவில் பரவலாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் வியாபாராம மாறியிருக்கிறது! தெலங்கானாவில் சூரிய பேட்டை மாவட்டத்திலுள்ள ஜெய்ரெட்டிகூடம் என்ற கிராமத்தில் ஜனவரி 25ஆம் தேதி உள்ளூர் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் பிரபாகர் என்பவரது மனைவி ஹைமாவதி என்பவர் தேர்தலில் போட்டியிட்டார். கிராமத்தில் மொத்தம் 269 ஓட்டுகள் உள்ளன இவற்றில் வெறும் 24 ஓட்டுகளே பெற்று அவர் தோல்வி அடைந்தார்!

தேர்தலுக்கு முன்னதாக இவர்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் 500 முதல் 700 ரூபாய் வரை கொடுத்துள்ளனர். ஆனால் ஹிமாவதியை கிராமத்தினர் தேர்ந்தெடுக்கவில்லை! இந்நிலையில் அவரது கணவர் பிரபாகர் கிராமத்தினரிடம் சென்று நாங்கள் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுங்கள் என்று வற்புறுத்தி கேட்டு வருகிறார்!

அண்மைக்காலமாக முதல் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வேட்பாளரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளும் வாக்காளரின் போக்கு கவலையளிப்பதாகவே உள்ளது. இது குறித்த வீடியோவில் பிரபாகர் கிராமத்தினரிடம் சென்று தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு வாக்குவாதம் செய்கிறார் ஆனால் கிராமத்தினரும் அதை கேட்டு மறுத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர்! தங்களிடம் பணம் இல்லை என்றும் திருப்பிக் கொடுக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்

இதனை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் இது ஓட்டா அல்லது ஏலமா என்று சிலர் அவரிடம் கேள்வி கேட்கின்றனர்! சிலரிடம் கைகளை கட்டிக் கொண்டு மண்டியிட்டு கதறுகிறார் அவர். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று! ஒரு சிலர் மீண்டும் தருவதாக ஒப்புக் கொண்டாலும் தற்போது எங்களிடம் பணம் இல்லை என்று கூறிவிடுகின்றனர். பலரும் முடியாதுஎன்று மறுத்து விடுகின்றனராம். பஞ்சாயத்து தேர்தலின் கடைசிக் கட்ட தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories