பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
இது எமது இறுதி பட்ஜெட்டா என தீர்மானிப்பது மக்கள்; எதிர்க்கட்சிகள் அல்ல: பியூஷ் கோயல்!
மத்திய அரசுக்கு இறுதி பட்ஜெட்டா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் அல்ல என்று கூறினார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்...
‘நடுத்தர’ மகிழ்ச்சி: வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்வு!
புது தில்லி: நடுத்தர வர்க்கத்தினர் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தனி நபருக்கான வரிமான வரி விலக்கு உயர்த்தப் பட்டுள்ளது.தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50இல் இருந்து இரு மடங்காக...
சிறு விவசாயிகள் நலன் காக்க… ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை!
சிறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு...
ராணுவத்துக்கு முதல் முறையாக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!
மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல்.பலவித புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டில், ராணுவத்தினருக்கான...
மத்திய அரசின் மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு
2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்டில் மெகா ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு- பியூஷ் கோயல்...மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கான திட்டம்60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்29...
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் பியூஷ் கோயல்!
புது தில்லி: மத்திய அரசின் 6வது மற்றும் கடைசி பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் பொறுபுப் வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்து வருகிறார்.பிப்.1 இன்று முற்பகல் 11...
தமிழகத்தைக் குறிவைக்கும் மோடி! குமரியைக் குறிவைக்கும் ராகுல்!
மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை முக்கியமாகக் கருதுகிறார் என்பதால், தமிழகத்தில் அவரது சுற்றுப் பயணங்கள் அதிகமாக திட்டமிடப் பட்டுள்ளது.எந்த அளவுக்கு எதிர்ப்புகளை அரசியல் கட்சிகள் கொடுக்கின்றனவோ அதற்கு ...
தந்தி டிவி.,க்கு புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்!
தந்தி தொலைக்காட்சியே ஒரு குறிப்பிட்ட கட்சியின் அல்லது கூட்டணியின் கைக்கூலி ஆகாதே என்ற தலைப்பில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.அதில் நடுநிலை நாளேடு...
காந்தி உருவபொம்மையை சுட்டு… கோட்சேவுக்கு ஜே போட்டு.. இந்து மகா சபையின் அலம்பல்!
அலிகார்: உத்தரப் பிரதேச இந்து மகாசபா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு கோட்சேவுக்கு ஜே போட்டு மாலை அணிவிக்கும் வீடியோ வைரலாகியது. இது காந்தி நினைவு...
ராகுல் எனும் பொய்யர்; பாரீக்கர் விஷயத்தில் மூக்குடைபட்டு கரியைப் பூசிக் கொண்டும் புத்தி வரவில்லை!
கோவா: அண்மையில் விடுமுறையைக் கழிக்க கோவா சென்றிருந்த ராகுல், உடல்நலமில்லாமல் இருக்கும் மாநில பாஜக., முதல்வர் மனோகர் பாரீக்கரை சந்தித்தார். அப்போது சாதாரண உடல் நலம் விசாரிப்புதான் என்று கூறப்பட்டாலும், பின்னாளில் தன்...
சென்னையில் நடைபெறுகிறது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி!
சென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகின்றன. நாட்டுப்பற்றை வளர்த்தல் என்ற...
மோடியின் நடவடிக்கைகளால் ஊழல் குறைந்த நாடாகி வருகிறது இந்தியா!
புதுதில்லி : உலக அளவில் ஊழல் நாடுகள் பட்டியலில் (180 நாடுகளில்) இந்தியா 78 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது,. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. இந்தியா...
