December 5, 2025, 6:06 PM
26.7 C
Chennai

ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட்… ஆனா காங்கிரஸை காப்பியடித்தது: ப.சிதம்பரம்

cong modi govt - 2025

மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்த மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். அதற்கு விமர்சனங்கள் வலுத்டு வருகின்றன.

முன்னாள் மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது ஊழல் மற்றும் பண முறைகேடு விவகாரங்களில் சிக்கி, நாட்டின் உயர் அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.

உயர், உச்ச நீதிமன்றங்களின் தயவால் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ப.சிதம்பரம் இன்று ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு கருத்து, பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இடைக்கால பட்ஜெட் குறித்து அறிவித்துள்ள சில திட்டங்களை கிண்டல் செய்துதுள்ளார். ஏழைகளே முதலில் கவனிக்கப் பட வேண்டியவர்கள், விவசாயிகளே நாட்டின் முதல் சொத்து என்று நிதி அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டதை கிண்டல் செய்து, காங்கிரஸின் திட்டம் இது என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

இது ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட் என்று குறிப்பிட்டுள்ள சிதம்பரம் இந்த பட்ஜெட்டின் முக்கிய விவரங்கள் காங்கிரசின் அறிவிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்

ஏழைகளே நாட்டின் முதல் சொத்து என்பதை கருத்தில் கொண்டு காங்கிரஸ் அறிவிப்புகளை செய்ய இருந்ததாகவும் அதனை ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட்டாக பியூஸ் கோயல் அறிவித்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்

ஆனால் உண்மையில் சிதம்பரம் பொய் சொல்லுகிறார் என்றும், கடந்த 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவரும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களை குறிப்பிடும்போது இஸ்லாமியர்களே நாட்டில் முதலில் கவனிக்கப்படவேண்டியவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார் அடுத்து சிறுபான்மை ஆணையத்தின் பேசிய போது அவர் அரசு மற்றும் தனியார் வேலைகளில் சிறுபான்மையினருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்

ஆனால் சிதம்பரம் இஸ்லாமியர்களை தாஜா செய்வதையே காங்கிரசின் கொள்கை என்பதை மறைத்துவிட்டு ஏழைகளுக்கு ஆதரவானது என்று இப்போது காட்ட முயல்கிறார் என பல்வேறு கருத்துகள் விமர்சனங்கள் எழுந்துள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories