9 ஆயிரம் கோடி கடனுக்கு 13 ஆயிரம் கோடி சொத்தை பறிமுதல் பண்றீங்களே… நியாயமா..? கதறும் மல்லையா!

vijay mallya - 2026

வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து, தான் ரூ. 9 ஆயிரம் கோடி தான் செலுத்த வேண்டும் எனும் நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்களை பறிமுதல் செய்கிறார்களே… இது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜய் மல்லையா.

இந்தியாவில் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அவற்றை வாராக் கடன்களாக்கி தப்பித்து வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா, இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது…

நான் ஒவ்வொரு நாள் காலையிலும் எழும்போது புதிது புதிதாக எனது மற்றுமொரு சொத்தை பறிமுதல் செய்யக் காத்திருக்கும் கடன் மீட்புத் தீர்ப்பாய அலுவலரைச் சந்திக்க வேண்டியுள்ளது என்று நொந்து போய்க் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள எனது சொத்துகளின் தற்போதைய மதிப்பு 13 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. இப்படித்தான் கடன் வசூல் அதிகாரி கூறி வருகிறார். ஆனால், இப்போதும் நான் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் ரூ.9 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் வட்டியுடன் 9 ஆயிரம் கோடி ரூபாய்தான் அளிக்க வேண்டும் என்றுதான் வங்கிகள் கூறுகின்றன. ஆனால் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்களை கையகப்படுத்தியிருக்கிறார்கள். இது நியாயமா?

எனது சொத்துகளை கையகப் படுத்த இங்கே இங்கிலாந்தில் உள்ள அவற்றின் வங்கி வழக்கறிஞர்களுக்கு எனக்கு எதிராக வாதாட அதிக அளவில் பொதுமக்களின் பணத்தை வீணடித்து வருகிறார்கள் என்றெல்லாம் தனது டிவிட்டர் பதிவில் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார் விஜய் மல்லையா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories