ஆடையைப் பறக்கவிட்டு… ஆண்ட்ரியா எடுத்த புகைப்படம்!

Andrea 5 - 2026

ஆடையை பறக்கவிட்டு ஆண்ட்ரியா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கண்ட நாள் முதல் – திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா குறைந்த கால இடைவெளியில் பிரபலம் அடைந்தார். அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், இந்தி, தெலுங்கு என வேற்று மொழிப் படங்களிலும் கலக்கினார்.

இடையில் அரசியல் ரீதியில் கிசுகிசுக்கப் பட்டார். இவர் குறித்து அரசியல் ரீதியாக வரும் செய்திகளை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர்.

வழக்கமாக பல்வேறு நடிகைகளும் செய்வதைப் போல், தனது புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை இவரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சில கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.

தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் காற்றில் ஆடை பறக்க, ஆண்ட்ரியா இயற்கையை ரசிப்பது போல் இருக்கும் படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

View this post on Instagram

???????????????? ???? @pnhowie #shotoniphone

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories