சகுந்தலா தேவிக்கு பிறகு… மற்றுமொரு ‘சேலஞ்சிங் பயோபிக்’!

vidyabalan2
vidyabalan2

பாலிவுட் திறமைசாலியான நடிகை வித்யாபாலன் வரிசையாக சேலஞ்சிங் படங்களில் நடித்து வருகிறார். இதற்குமுன் என்டிஆர் பயோபிக் கில் அவர் மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தெலுங்கு சம்பிரதாயங்களான புடவைக் கட்டு மற்றும் கலாச்சாரத்தில் நந்தமூரி அபிமானிகளை ரசிகர்களை வித்யாபாலன் மெய்மறக்கச் செய்தார். அதற்கு முன் ஐட்டம் கேர்ள் விஜயலட்சுமி என்னும் சிலுக்குசுமிதா பாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒவ்வொரு முறையும் வித்யாபாலன் எந்த பிரயோகம் செய்தாலும் அது ரசிகர்களை சென்று சேர்கிறது. ஹாட் டாபிக் ஆகிறது. தன்னில் உள்ள சிறந்த நடிகையை திருப்திப்படுத்தும் முயற்சியாலேயே இது சாத்தியமாகிறது. அதனால் தான் பாலிவுட்டில் எத்தனை போட்டி இருந்தாலும் முதல் இட நடிகைகளுக்குள் சேலஞ்சர் ஆக வித்யா பாலன் உயர்ந்துள்ளார்.

vidyabalan1
vidyabalan1

வித்யா பாலன் தன் கேரியரில் மற்றுமொரு சேலஞ்சிங் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கை கதையில் நடிப்பதற்கு ஏற்பாடுகளில் உள்ளார். இந்தப் படத்தை ஆவர் கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்க உள்ளார்.

அனைத்தும் சரியாக அமைந்தால் இப்போது இந்த மூவி தொடங்கி விட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா நோய்த்தொற்று லாக்டௌனால் இதெல்லாம் வாய்தாவாகி விட்டது. இதற்கு துணையாக இந்திரா காந்தி வாழ்க்கை மீது நிறைய ரிசெர்ச் செய்ய வேண்டியுள்ளது. ஸ்கிரிப்ட் ரெடி ஆவதற்கு தாமதமாகியதற்கு காரணம் என்று வித்யாபாலன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வரும் ஆண்டில் இந்த திரைப்படம் தொடங்குவோம் என்று கூட குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories