ஆரோக்கிய டிபன்: பனிவரகு ஆப்பம்!

panivarku appam - 2026

பனிவரகு ஆப்பம்

மழையைக்கொண்டும் சிறு நீரினைக் கொண்டும் மானாவாரி விளையும் வரகு. சாமை, தினை, குதிரைவாலி என்று வரிசையில் பனியைக் கொண்டு மலைகளில் குறிப்பாக குளிர்பிரதேசங்களிலும் விளையக்கூடியது
இந்த பனிவரகு.

மணி மணியாக இருக்கும் சிறுதானிய அரிசிகளின் வரகரிசியைப் போல் சற்று பெரிதாகவும், தினையைப் போல் இளம் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது இந்த
பனிவரகு. சத்து நிறைந்த இந்த பனிவரகு ஆறுமாதமான குழந்தைகள் முதல் முதியோர்க வரை யாவரும் உண்ண தகுந்தது. இதனில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன.

இன்றைய தலைமுறைகளுக்கு இருக்கும் இரத்த சோகைத் தொந்தரவிற்கு சிறந்த உணவு இந்த பனிவரகு. கோதுமையை விட ஐந்து மடங்கு அதிக இரும்பு சத்தும், இரண்டு மடங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது இந்த பனிவரகு.

12.5 சதவீதம் புரதத்தை கொண்டிருக்கிறது. இந்த பனிவரகை வாரம் 2 முறை உண்ண நல்ல பலன் கிடைக்கும். சாதமாகவும், இட்லி தோசை, உப்புமா, முறுக்கு என அனைத்து வகை அன்றாட உணவுகளையும் இந்த பனிவராகில் செய்து உண்ணலாம்.

தேவையான பொருட்கள்

• 2 கப் பனிவரகு அரிசி
• 3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
• 1 ஸ்பூன் வெந்தயம்
தேவையான அளவு உப்பு
• 1/4 கப் தேங்காய்ப்பால்
ஏலக்காய் தூள்
நாட்டு சர்க்கரை

செய்முறை

  • பனிவரகு அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் இவற்றை மைய அரைத்தெடுக்கவும்.
  • அத்துடன் உப்பு சேர்த்து கரைத்து இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் புளிக்க விடவும். மறுநாள், பனிவரகு மாவை நன்றாகக் கலக்கவும்.

ஆப்பசட்டியை (இல்லையென்றால் அடி கனமான ஒரு வாணலியை) அடுப்பிலேற்றி சூடாக்கவும்.

தோசைத்துணியில் சிறிது
எண்ணையைத் தொட்டு
ஆப்பச்சட்டியை துடைத்து விடவும்.

பின்னர் ஒரு பெரிய கரண்டி பனிவரகு – மாவை எடுத்து சட்டியின் நடுவே ஊற்றி சட்டியை இரு கைகளாலும் தூக்கி ஒரு சுற்று சுற்றி, (மாவு சட்டியைச் சுற்றி பரவி விடும்) அடுப்பில் வைத்து மூடி விடவும்.

ஓரிரு நிமிடங்களில் ஆப்பம் வெந்து
விடும். மூடியைத் திறந்து ஆப்பம் நடுவில் வெந்திருக்கிறதா என்று பார்த்து எடுத்து வைக்கவும்.

ஒரு கரண்டிகாம்பால் இலேசாக நெம்பி விட்டாலே போதும் கையாலேயே எடுத்து விடலாம்.

ஒரு பக்கம் வெந்தால் போதும். திருப்பிப் போட தேவையில்லை. பனிவரகு ஆப்பம் தயார்.

இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து உண்ணலாம். தேங்காய்ப்பாலில் சிறிது ஏலக்காய் தூள், நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories